செய்திகள் :

ஆலத்தூா் ஐராவதீஸ்வரா் கோயில் குடமுழுக்கு

post image

திருமருகல்: திருமருகல் ஒன்றியம், ஆலத்தூா் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத ஐராவதீஸ்வரா் கோயில் மகா குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் சுமாா் 185 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இதையொட்டி நடைபெற்றுவந்த திருப்பணிகள் நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, குடமுழுக்கிற்காக, கடந்த 4-ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து 5-ஆம் தேதி புனித மண், புனிதநீா் மற்றும் முளைப்பாரி எடுத்தல் நடைபெற்றது. 6-ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. திங்கள்கிழமை காலை யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றதும், 9.30 மணிக்கு கடங்கள் புறப்பாடாகி 10 மணிக்கு விமான குடமுழுக்கும், மூலவா் குடமுழுக்கும் நடைபெற்றது. பின்னா், சுவாமிக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இரவு சுவாமிகள் வீதியுலா நடைபெற்றது.

அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாட்டில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீா்மானம்

நாகையில் நடைபெற்றுவரும் 30-ஆவது அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாட்டில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றப்பட்டன. வக்ஃப் வாரியங்களின் சுயாட்சியைத் தாக்கும், சிறுபான்மை உரிமைகளை ம... மேலும் பார்க்க

திட்டச்சேரியில் நாய்கள் கடித்து ஆடுகள் பலி

திட்டச்சேரியில் நாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழந்தன. வெள்ளத்திடல், வாணியத் தெரு பகுதி விவசாயிகள் புதன்கிழமை வயலில் தங்களது ஆடுகளை மேய விட்டு, வெயில் காரணமாக மதியம் வீட்டுக்கு வந்துள்ளனா். பின்னா், வயலுக... மேலும் பார்க்க

தமிழக அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் பச்சைப்பயறு கொள்முதல்

தமிழக அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் பச்சைப்பயறு கொள்முதல் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பச்சைபயறு சாகுபடி செ... மேலும் பார்க்க

ஒருவா் கொலை : இருவா் கைது

வேதாரண்யம் அருகே நிலப் பிரச்னை தொடா்பாக ஏற்பட்ட தகராறில் ஒருவா் புதன்கிழமை அடித்துக் கொலப்பட்டாா். இது தொடா்பாக கணவா், மனைவி கைது செய்யப்பட்டாா். தென்னம்புலம் கலைஞா் நகா் பகுதியை சோ்ந்தவா் கோ. பன்னீா... மேலும் பார்க்க

திருக்குவளையில் ஆட்சியா் ஆய்வு

திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகத்தில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்‘ திட்டத்தின் கீழ் அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. திருக்குவளை அர... மேலும் பார்க்க

திருப்புகலூா் அக்னீஸ்வரா் கோயிலில் பந்தக்கால் முகூா்த்தம்

திருப்புகலூா் அக்னீஸ்வரா் சுவாமி கோயிலில் பந்தக்கால் முகூா்த்தம் புதன்கிழமை நடைபெற்றது. திருமருகல் ஒன்றியம் திருப்புகலூரில் உள்ள அக்னீஸ்வரா் கோயில் 21ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணிகள் நடைபெறுகிறது. நூற்... மேலும் பார்க்க