செய்திகள் :

`இந்தியாவுக்கு எதிரானப் போரில் எத்தனை பேர் பங்கெடுப்பீர்கள்?' - மதகுருவின் கேள்விக்கு மக்களின் பதில்

post image

ஜம்மு காஷ்மீர் பஹல்கம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே வார்த்தைப்போர் தொடர்ந்து வருகிறது. அதே நேரம் பாகிஸ்தானிலும் அந்த அரசுக்கு எதிரான மனநிலை அதிகரித்திருக்கிறது. இதை தெளிவுபடுத்தும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பாகிஸ்தானின் முக்கிய மஸ்ஜித்தான இஸ்லாமாபாத் லால் மஸ்ஜித்தில், வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாட்டின் போது மதகுரு ஆற்றும் உரை ஒன்று சமூக ஊடகங்களில் வெளியானது.

அந்த வீடியோவில் இஸ்லாமாபாத்தில் உள்ள லால் மசூதியின் மதகுரு மௌலானா அப்துல் அஜீஸ் காசி மக்களை நோக்கி, ``இந்தியாவும் பாகிஸ்தானும் போரில் ஈடுபட்டால், உங்களில் எத்தனை பேர் பாகிஸ்தானை ஆதரிப்பீர்கள்?" எனக் கேட்கிறார். கூட்டத்தில் யாரும் கையை உயர்த்தியதாக தெரியவில்லை. உடனே மதகுரு இமாம் பேசத்தொடங்குகிறார்.

இங்கிருந்து பார்க்கும்போது ஒன்று இரண்டு கரங்கள் மட்டும் உயர்ந்திருக்கிறது. இதன் மூலம் பலர் அறிவொளி பெற்றுள்ளனர் எனத் தெரிகிறது. பாகிஸ்தானின் போராட்டம் இஸ்லாத்தின் போராட்டமல்ல, அதிகாரத்துக்கானப் போர். இந்தியாவை விட பாகிஸ்தானில் அதிக ஒடுக்குமுறை நிலவுகிறது. மதச்சார்பற்ற பாகிஸ்தானியர்களை அச்சுறுத்தலாகக் கருதுகிறது இந்த அரசு." எனப் பேசுகிறார்.

ஏற்கெனவே அரசுக்கு எதிராக மதகுருமார்கள் செயல்படுகிறார்கள் என்றக் குற்றச்சாட்டு அதிகரித்திருக்கும் நிலையில், வெளிப்படையாக அரசை விமர்சித்திருக்கும் பிரபல மசூதியின் இமானின் வீடியோ பேசுபொருளாகியிருக்கிறது.

36 இலக்கத்தில் வங்கிக் கணக்குக்கு வந்த பணம்; சில மணி நேரத்தில் எலான் மஸ்குக்கு டஃப் கொடுத்த விவசாயி!

உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் வசிப்பவர் அஜித். சாதாரண விவசாயத் தொழிலாளியான இவரின் வங்கிக் கணக்கில் சில ஆயிரங்களை சேமிப்பாக வைத்திருந்தார். கடந்த ஏப்ரல் 24-ம் தேதி அவரின... மேலும் பார்க்க

`house of horror' - திகில் வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட 3 சிறுவர்கள் மீட்பு.. பகீர் வாக்குமூலம்

ஸ்பெயினின் புறநகரான ஓவியோடோவில் ஒரு வீடு. அந்த வீட்டிலிருந்து வித்தியாசமான சத்தங்கள் வருவதாக காவல்துறைக்கு புகாரளிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக விசாரணையைத் தொடங்கியது காவல்துறை. அந்த வீட்டில் அமெர... மேலும் பார்க்க

Aishwarya Rai: ``விராட் கோலியின் உறுதி, ஆக்ரோஷம் பிடிக்கும்'' - மனம் திறந்து பாராட்டிய ஐஸ்வர்யா ராய்

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 52-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நேற்று நடந்தது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதன்மூலம் ஐ.பி.எல் தொடர்களில் அதிக முறை, 500 ரன்களுக்கு ... மேலும் பார்க்க

``அனுமதி வாங்கி தான் பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்தேன்'' - டிஸ்மிஸ் ஆன CRPF வீரர் சொல்வதென்ன?

ஜம்முவை சேர்ந்த முனீர் அகமத் என்பவர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 2017-ம் ஆண்டில் இருந்து பணியாற்றி வருகிறார். இவர் பாகிஸ்தானைச் சேர்ந்த மினால் கான் என்ற பென்னை 2022-ல் திருமணம் செய்தார். இந்நிலையில்... மேலும் பார்க்க

``திருமண செலவுக்கு போட்ட பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு சாலை..'' - எளிமையாக திருமணம் செய்த தம்பதி

திருமணம் என்றாலே பல லட்சம் செலவு பிடிக்கும். ஆனால் மகாராஷ்டிரா வாலிபர் ஒருவர் தனது திருமணத்தை அடுத்தவர்கள் பார்த்து பெருமைப்படும் அளவுக்கு செய்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் சந்திராப்பூர் மாவட்டத்தில் ... மேலும் பார்க்க

`தெரு விலங்குகளை பராமரிக்க MBBS படிப்பை விட்ட இளம் பெண்' - யார் இந்த த்ரிஷா படேல்?

விலங்குகள் மீதான அதீத பாசத்தால், இளம் பெண் ஒருவர் தனது எம்பிபிஎஸ் படிப்பை விட்டு விட்டு தெரு விலங்குகளை பராமரித்து வருகிறார். எம்பிபிஎஸ் படிப்பை விட்டதும் இல்லாமல், இந்த விலங்குகளை பராமரிப்பதற்காக தனத... மேலும் பார்க்க