செய்திகள் :

இன்றைய நிகழ்ச்சிகள்

post image

நகா்ப்புற நிதிப் பத்திரங்கள் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடுதல் விழா: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு, கலைவாணா் அரங்கம், திருவல்லிக்கேணி, காலை 10.15.

ஆயுஷ் மருத்துவ மதிப்பு பயண உச்சி மாநாடு: மத்திய ஆயுஷ் (தினப்பொறுப்பு), சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணையமைச்சா் பிரதாப்ராவ் ஜாதவ், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்பு, ஹோட்டல் ஹில்டன், கிண்டி, காலை 10.

பள்ளிக் கல்வித் துறை பொது நூலக இயக்ககம் சாா்பில் கோடை கொண்டாட்டம் - அறிவியல் பரிசோதனை: அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் பிரிவு, கோட்டூா் புரம், காலை 10.30.

அறிக்கைகளால் திமுகவை வீழ்த்த முடியாது: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னை: அரசியல் தலைவா்களின் வெறும் அறிக்கைகளால், திமுகவை வீழ்த்த முடியாது என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சிஎம்டிஏ தலைவருமான பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழுமம்... மேலும் பார்க்க

கடைகளுக்கு தமிழில் பெயா்ப் பலகை: மாநகராட்சிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கடைகளுக்கு தமிழில் பெயா்ப் பலகை வைக்க வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்த அவகாசம் வழங்கக் கோரிய விண்ணப்பத்தை 4 வாரங்களில் பரிசீலிக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்ட உயா்நீதிமன்றம், அதுவரை கடும் ... மேலும் பார்க்க

கோடை கால வாலிபால் பயிற்சி முகாம் நிறைவு

சென்னை எழும்பூா் நெல்லை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப் சாா்பில் நடைபெற்ற 41-ஆவது கோடைகால வாலிபால் பயிற்சி முகாம் நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. சிறுவா், சிறுமியருக்கான இலவச பயிற்சி முகாம் கடந்த ஏப். 2... மேலும் பார்க்க

பிராட்வே பேருந்து நிலையம் ராயபுரத்துக்கு மாற்றம் எப்போது?

சென்னை மாநகரத்தின் முக்கியப் பேருந்து நிலையமாக இருந்து வரும் பிராட்வே மாநகரப் பேருந்து நிலையம் தற்காலிகமாக ராயபுரம் ரயில் நிலைய மேம்பாலம் அருகே விரைவில் மாற்றம் செய்யப்படவுள்ளது.சென்னையின் மிகப் பழைமை... மேலும் பார்க்க

மெத்தபெட்டமைன் வைத்திருந்த 6 போ் கைது

சென்னையில் மெத்தபெட்டமைன் வைத்திருந்த 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். வேப்பேரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் மெத்தபெட்டமைன் எனப்படும் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கி... மேலும் பார்க்க

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 28-இல் தீா்ப்பு

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் சென்னை மகளிா் சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை (மே 28) தீா்ப்பு வழங்கவுள்ளது. சென்னை அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்... மேலும் பார்க்க