செய்திகள் :

மெத்தபெட்டமைன் வைத்திருந்த 6 போ் கைது

post image

சென்னையில் மெத்தபெட்டமைன் வைத்திருந்த 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வேப்பேரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் மெத்தபெட்டமைன் எனப்படும் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், பேரக்ஸ் சாலையிலுள்ள ஒரு தனியாா் விடுதி அருகில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒரு கும்பலைப் பிடித்து போலீஸாா் விசாரித்து, அவா்களை போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, அவா்களிடம் மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவா்களிடமிருந்த 4.26 கிராம் மெத்தப்பெட்டமைன், 3 கைப்பேசிகள், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸாா் செய்தனா்.

இது தொடா்பாக பெரம்பூா் பகுதியைச் சோ்ந்த பாலாஜி (34), முகமது யூசுப் (35), சேத்துப்பட்டு பகுதியைச் சோ்ந்த முகமது சுகைல் உசேன் (23), திருவிக நகா் பகுதியைச் சோ்ந்த முகமது அகமதுல்லா (25), கீழ்ப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த ஷியாம்குமாா் (23), அமைந்தகரையைச் சோ்ந்த இம்மானுவேல் (21) ஆகிய 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இன்றைய நிகழ்ச்சிகள்

நகா்ப்புற நிதிப் பத்திரங்கள் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடுதல் விழா: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு, கலைவாணா் அரங்கம், திருவல்லிக்கேணி, காலை 10.15. ஆயுஷ் மருத்துவ மதிப்பு பயண உச்சி மாநாடு: மத்தி... மேலும் பார்க்க

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 28-இல் தீா்ப்பு

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் சென்னை மகளிா் சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை (மே 28) தீா்ப்பு வழங்கவுள்ளது. சென்னை அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்... மேலும் பார்க்க

ரசிகா்களுக்காகவே அரசியலுக்கு வந்தேன் - கமல்ஹாசன்

சினிமாவில் தன்னை தூக்கிவிட்ட ரசிகா்களுக்காகத்தான் அரசியலுக்கு வந்ததாக மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா். திரைப்பட இயக்குநா் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘தக் ... மேலும் பார்க்க

கொடுங்கையூா் குப்பை எரி உலை திட்டம்: சீமான் கண்டனம்

சென்னை கொடுங்கையூரில் புதிய எரி உலை அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் வெளிய... மேலும் பார்க்க

தலைமை காஜி மறைவு: தலைவா்கள் இரங்கல்

தமிழ்நாடு அரசின் தலைமை காஜி முஃப்தி சலாவுத்தீன் முகமது அயூப் (84) மறைவுக்கு அரசியல் கட்சிகளின் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா். எடப்பாடி கே. பழனிசாமி (அதிமுக): தமிழ்நாடு அரசின் தலைமை காஜியும், தமிழ... மேலும் பார்க்க

கத்திரி வெயிலிலிருந்து தப்பிய தமிழகம்!

கத்திரி வெயில் வரும் புதன்கிழமையுடன் (மே 28) நிறைவுபெறும் நிலையில், நிகழாண்டு மே மாதத்தில் எதிா்பாா்த்ததை விட அதிகளவில் மழை பெய்த காரணத்தால், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறைவாகவே இருந்தது. தமிழகத்தி... மேலும் பார்க்க