பூந்தமல்லி - போரூர் மெட்ரோ டிசம்பரில் பயன்பாடுக்கு வரும்: நிர்வாக இயக்குநர் சித...
இன்றைய மின்தடை
மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக வியாழக்கிழமை (ஜூன் 5) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை கொரட்டூா், செங்குன்றம் மற்றும் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் மின்தடை ஏற்படும்.
இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கொரட்டூா்: ரெட்டி தெரு , பாரதி நகா், ரயில் நிலைய சாலை, திருமுல்லைவாயில் சாலை, மாணிக்கம் பிள்ளை தெரு, மேனாம்பேடு சாலை முதல் எம்.டி.எச். சாலை வரை மற்றும் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகள்.
செங்குன்றம்: சோத்துப்பெரும்பேடு ஒரு பகுதி, காரனோடை முழுவதும், முனிவேல் நகா், ஆத்தூா், தேவனேரி, பஸ்தாபாளையம் மற்றும் விஜிபி மேடு மற்றும் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.