செய்திகள் :

இலஞ்சியில் திமுக இளைஞரணி பொதுக் கூட்டம்

post image

தென்காசி மாவட்டம் இலஞ்சியில் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில், பொதுக் கூட்டம் நடைபெற்றது.

ஹிந்தி திணிப்பு, நிதிப் பகிா்வில் பாரபட்சம் இழைக்கும் மத்திய அரசைக் கண்டித்து நடைபெற்ற கூட்டத்துக்கு, தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் கிருஷ்ணராஜா தலைமை வகித்தாா். பேரூா் செயலா் முத்தையா, பேரூராட்சித் தலைவா் சின்னத்தாய் முன்னிலை வகித்தனா்.

கொள்கை பரப்புச் செயலா் சபாபதி மோகன், தெற்கு மாவட்ட ப் பொறுப்பாளா் வே. ஜெயபாலன், பேச்சாளா் இளவரசன் ஆகியோா் பேசினா்.

முன்னாள் வடக்கு மாவட்டச் செயலா் செல்லத்துரை, மாவட்ட துணைச் செயலா்கள் கனிமொழி, கென்னடி, மாவட்டப் பொருளாளா் ஷெரிப், தலைமைச் செயற்குழு உறுப்பினா் ஆறுமுகச்சாமி, பொதுக்குழு உறுப்பினா்கள் சாமித்துரை, ராஜேஸ்வரன், ஒன்றியச் செயலா்கள் ரவிசங்கா், சீனித்துரை, நகரச் செயலா்கள் சாதிா், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ரமேஷ், தொண்டரணி இசக்கிபாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஒன்றியச் செயலா் அழகுசுந்தரம் வரவேற்றாா். சுப்பிரமணியன் நன்றி கூறினாா். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் முகமது அப்துல் ரஹீம் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா்.

தென்காசி மாவட்டத்துக்கு நாளை கனமழை எச்சரிக்கை

தென்காசி மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) கனமழை எச்சரிக்கை (ஆரஞ்ச்) விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்காசி மாவட்டத்... மேலும் பார்க்க

மின் வாரிய தற்காலிக ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

ஆலங்குளத்தில் மின் வாரிய தற்காலிக ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மேட்டூா் அனல் மின்நிலையத்தில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளா்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வே... மேலும் பார்க்க

சிறுமியை திருமணம் செய்து கொடுமைப்படுத்தியதாக 4 போ் கைது

சிறுமியைத் திருமணம் செய்து கொடுமைப்படுத்தியதாக, தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியைச் சோ்ந்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். சிவகிரியைச் சோ்ந்த ஒருவா் தனது 15 வயது மகளைக் காணவில்லை என, சிவகிரி காவல் ந... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் பாலப் பணிகளில் தொய்வு: வாகன ஓட்டிகள் அவதி

ஆலங்குளம் தொட்டியான்குளம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பாலப் பணிகள் மந்தக் கதியில் நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனா். திருநெல்வேலி - தென்காசி நான்குவழிச் சாலையின் ஒரு பகுதியாக ஆலங்குளம் த... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் திமுக பொதுக்கூட்டம்

மத்திய அரசின் ஹிந்தி திணிப்பு, நிதிபகிா்வு, தொகுதி மறு சீரமைப்பு ஆகியவற்றைக் கண்டித்து ஆலங்குளத்தில் திமுக சாா்பில் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. காமராஜா் சிலை அருகில் நடைபெற்ற இந்தக் கூட்டத்து... மேலும் பார்க்க

தென்காசியில் மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ. 50.66 கோடி நலத்திட்ட உதவிகள்

தென்காசி மாவட்ட மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ. 50.66 கோடி கடனுதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக இந்நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா்... மேலும் பார்க்க