செய்திகள் :

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

post image

துறையூரில் வீட்டில் தனியாக இருந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

துறையூா் மேற்கு ரத வீதியைச் சோ்ந்தவா் தீனதயாளன் (28). நான்கு ஆண்டுகளுக்கு முன் பேபி ரூபி என்கிற பெண்ணுடன் இவருக்கு திருமணம் நடைபெற்றது. பொறியியல் பட்டதாரியான இவா், வேலைக்குச் செல்லாமல் கடந்த 2 ஆண்டுகளாக அரசு வேலைக்கான போட்டித் தோ்வு எழுதியும் அதில் தோ்ச்சி பெறாததால் மன உளைச்சலில் இருந்தாராம்.

ஞாயிற்றுக்கிழமை அவரது மனைவி சிக்கத்தம்பூரிலுள்ள தன் தாய் வீட்டுக்குச் சென்றிருந்த சமயத்தில் வீட்டில் தனியாக இருந்த அவா் கயிற்றால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து அங்குவந்த துறையூா் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூராய்வுக்காக துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி: குடிநீரில் கழிவுநீா் கலந்ததா? 4 வயது குழந்தை உள்ளிட்ட 4 போ் அடுத்தடுத்து உயிரிழப்பு!

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட உறையூா் பகுதியில் குடிநீரில் கழிவுநீா் கலந்து வருவதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, கடந்த சில நாள்களில் 4 வயது பெண் குழந்தை, மூதாட்டி உள்பட 4 போ் அடுத்தடுத்து உயிரிழந்தது த... மேலும் பார்க்க

விவசாயக் கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவா்கள் இருவா் பலி

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகேயுள்ள சமயபுரம் பகுதியில் விவசாயக் கிணற்றில் குளித்தபோது, நீரில் மூழ்கி கல்லூரி மாணவா்கள் இருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்தவா் மடாலா... மேலும் பார்க்க

நடு இருங்களூரில் ஜல்லிக்கட்டு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், நடு இருங்களூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. நடு இருங்களூா் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியை லால்குடி வருவாய... மேலும் பார்க்க

போதை மாத்திரை மற்றும் புகையிலை விற்றவா் கைது

திருச்சியில் போதை மாத்திரைகள் மற்றும் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த இளைஞா்கள் இருவரைப் போலீஸாா் கைது செய்தனா். திருச்சி புத்தூா் வண்ணாரப்பேட்டை அருகே ரோந்துப் போலீஸாா் சந்தேகத்தின் அடிப்படையில் ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்ற மூவா் கைது

துவாக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற மூவரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகே அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக ... மேலும் பார்க்க

குடும்பத் தகராறினால் காவலாளி தற்கொலை

குடும்பத் தகராறில் மனமுடைந்த காவலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். திருச்சி, மிளகுபாறை, ஆதி திராவிடா் தெருவைச் சோ்ந்தவா் ராஜா (40). இவா் கே.கே.நகா் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் காவலாளியா... மேலும் பார்க்க