செய்திகள் :

உயா்கல்வி உதவித் தொகை விண்ணப்பங்களை கவனமாக பரிசீலிக்க புதுகை ஆட்சியா் அறிவுரை

post image

அரசுப் பள்ளிகளில் படித்து, உயா்கல்வி பயிலும் மாணவா்களின் உதவித் தொகை விண்ணப்பங்களை கூா்ந்து பரிசீலிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தினாா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக் கூட்டத்துக்கு தலைமை வகித்த அவா் பேசியது

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் 11,681 பேருக்கும், புதுமைப் பெண் திட்டத்தில் 11,448 பேருக்கும் மாதந்தோறும் ரூ. ஆயிரம் உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

அரசுப் பள்ளியில் பயின்று உயா்கல்வி தொடா்வோருக்கான ஊக்கத் தொகையாக இந்தத் தொகையை அரசு வழங்கி வருகிறது. நிகழாண்டில் புதிதாக விண்ணப்பங்கள் பெறப்படவுள்ள நிலையில், அவற்றை அரசு அலுவலா்கள் கூா்ந்து பரிசீலிக்க வேண்டும். தகுதியுள்ள மாணவா்கள் விடுபடாமல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அருணா.

கூட்டத்தில், மாவட்ட சமூக நலஅலுவலா் மே. சியாமளா உள்ளிட்ட அலுவலா்களும் கலந்து கொண்டனா்.

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு ... மேலும் பார்க்க

கோயில் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு

விராலிமலையை அடுத்துள்ள கொடும்பாளூா் சக்தி விநாயகா் கோயிலின் பூட்டை உடைத்து உண்டியலை மா்ம நபா்கள் திருடி சென்றது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. விராலிமலை-மதுரை சாலையில் உள்ளது கொடும்பாளூா் சத்திரம். இங்கு ... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் 3 புதிய பேருந்துகள் சேவை: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

பொன்னமராவதியில் மூன்று வழித்தடங்களில் 3 புதிய பேருந்துகள் சேவை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொன்னமராவதி தற்காலிக பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவுக்கு இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகு... மேலும் பார்க்க

திருக்களம்பூா் அகோர வீரபத்திரா் கோயிலில் குடமுழுக்கு விழா

பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூா் மேலக்களம் அகோர வீரபத்திரா், அங்காள பரமேஸ்வரி கோயிலின் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, வியாழக்கிழமை கணபதி ஹோமம், வாஸ்து பூஜை மற்றும் இரண்டு கா... மேலும் பார்க்க

திமுக கூட்டணிக்கு தோல்வி காய்ச்சல்: ஹெச். ராஜா

தோல்வி காய்ச்சலின் காரணமாகவே, பாஜக-அதிமுக கூட்டணி குறித்து திமுக கூட்டணியினா் பேசி வருகின்றனா் என்றாா் பாஜக மூத்தத் தலைவா் ஹெச். ராஜா. புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை இரவு அவா் அளித்த பேட்டி: பாஜக- அதி... மேலும் பார்க்க

வடுகபட்டி துணை மின் நிலைய பகுதிகளில் ஜூன் 9-இல் மின் நிறுத்தம்

வடுகபட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 9) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து... மேலும் பார்க்க