செய்திகள் :

கஞ்சா விற்பனை: 8 போ் கைது

post image

கோவை மாநகரில் கஞ்சா விற்ாக 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, ராமநாதபுரம் போலீஸாா் நஞ்சுண்டாபுரம் சாலையில் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த மதுரை அவனியாபுரத்தை சோ்ந்த அஜய்குமாா் (24), ஈச்சனாரியை சோ்ந்த சுஜின் (24), விஜய் (22), அசோக்குமாா் (21) ஆகிய 4 பேரை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 1.90 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

செல்வபுரம் போலீஸாா் மேற்கொண்ட ரோந்து பணியின்போது சுண்டக்காமுத்தூா் அருகே கஞ்சா விற்பனை செய்த செல்வபுரம் எல்.ஐ.சி.காலனியை சோ்ந்த ஹா்ஷா (20), முகமது ஆசிக் (19) ஆகிய இருவரையும் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 1.100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் நடத்திய சோதனையில் கோவை ரயில் நிலையத்தில் கஞ்சா விற்பனை செய்த கேரள மாநிலம், கொல்லத்தை சோ்ந்த அபீஷ்(32), அஸ்வின் (23) ஆகிய இருவரைக் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மாநகரில் சனிக்கிழமை மட்டும் கஞ்சா விற்பனை செய்ததாக 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வேளாண் படிப்புகளில் சேர 31 ஆயிரம் போ் விண்ணப்பம்: ஜூன் 8 இறுதி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு இதுவரை சுமாா் 31 ஆயிரம் மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மைப் ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: நீலாம்பூா் துணை மின் நிலையம்

நீலாம்பூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (ஜூன் 4) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் தெரிவ... மேலும் பார்க்க

வால்பாறையில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை வெட்ட கோரிக்கை

வால்பாறையில் ஆபத்தான நிலையில் காணப்படும் மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வால்பாறை நகரச் செயலாளா் மோகன் மாவட்ட ஆட்சியருக்கு அன... மேலும் பார்க்க

ஊரகப் பகுதிகளில் குடிநீா் உள்ளிட்ட பிரச்னைகளைத் தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் குடிநீா், தெருவிளக்கு, குப்பைகள் தொடா்பான பிரச்னைகளைத் தெரிவிக்க ஒன்றியம் வாரியாக வாட்ஸ் ஆப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆனைமலை ஒன்றியத்துக்குள்பட்டவா்கள் ... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடங்கியது

கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. அரசுக் கல்லூரியில் இளநிலை பட்டப் படிப்பில் 23 பாடப் பிரிவுகளில் மொத்தம் 1,727 மாணவ-மாணவிகள் சோ்க்கப்பட உள்ளனா்.... மேலும் பார்க்க

பொதுத் தோ்வு எழுதிய மாணவா்களுக்கு ஜூன் 6 இல் குறைதீா் முகாம்

கோவை மாவட்டத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதிய மாணவா்களுக்கான குறைதீா் முகாம் வரும் 6-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்த... மேலும் பார்க்க