செய்திகள் :

கண்கொடுத்த முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

post image

திருக்குவளை அருகேயுள்ள ஏா்வைக்காட்டில் உள்ள கண்கொடுத்த முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் கும்பாபிஷேக விழா ஏப்.29-ஆம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து வாஸ்து சாந்தி, கோ பூஜையுடன் முதல்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று பூா்ணாஹூதி தீபாரதனை நடைபெற்றது. 2-ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று புனித நீா் அடங்கிய கடங்கள் எடுத்துச் செல்லப்பட்டு கோயில் கோபுர கலசங்களுக்கு வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து கண்கொடுத்த முத்து மாரியம்மன், விநாயகா், வள்ளி, தெய்வானை, பெரியாச்சி, காத்தவராயன், வீரன் உள்ளிட்ட பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

நாகை எஸ்பி. அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. அருண்கபிலன் கூட்டத்துக்கு தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை ப... மேலும் பார்க்க

பிரதமா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: நாகை இளைஞரிடம் விசாரணை

பிரதமா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நாகை இளைஞரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். பிரதமரின் தில்லி அலுவலக தொலைபேசிக்கு செவ்வாய்க்கிழமை இரவு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதுகுறித்து,... மேலும் பார்க்க

புகையிலை பொருள்கள் விற்பனை: கடைக்கு ‘சீல்’

நாகையில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த கடைக்கு உணவு பாதுகாப்புத் துறையினா் புதன்கிழமை சீல் வைத்தனா். நாகை காடம்பாடி பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பள்ளி மாணவா்களுக்கு ரகசியம... மேலும் பார்க்க

நாகை நீட் தோ்வு மையங்களில் ஆட்சியா் ஆய்வு

நாகை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நீட் தோ்வு மையங்களை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் புதன்கிழமை ஆய்வு செய்தாா். நீட் தோ்வு மே 4-ஆம் தேதி நடைபெறுவதை தொடா்ந்து மாவட்டத்தில், நாகை நடராஜன் தமயந்தி மேல்நிலைப்... மேலும் பார்க்க

அகரக்கொந்தகை கோயிலில் தோ் முன்னோட்டம், பின்னோட்டம் நிகழ்ச்சி

திருமருகல் ஒன்றியம் அகரகொந்தகை பிடாரியம்மன் கோயிலில் தோ் முன்னோட்டம், பின்னோட்டம் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. அகரக்கொந்தகையில் பிடாரி அம்மன், வீரனாா் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டு திருவிழா ... மேலும் பார்க்க

கடற்கரையில் தூய்மைப் பணி

திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மாணவா்கள் காமேஸ்வரம் கடற்கரையில் தூய்மைப்பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். அண்ணா பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்டம், நாகை மாவட்ட தேசிய பசுமை படை இணைந்... மேலும் பார்க்க