செய்திகள் :

கண்ணீர் விட்டு அழுத ரொனால்டோ..! போர்ச்சுகல் அணி சாம்பியன்!

post image

நேஷன்ஸ் லீக் கால்பந்து ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி பட்டம் வென்றது போர்ச்சுகல். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் 2 - 2 கோல் கணக்கில் சமன் செய்ததால் பெனால்டி ஷூட் நடைபெற்றது. அதில் 5 கோல்களை அடித்து 5 -3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது போர்ச்சுகல். அதில் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோவின் 138-ஆவது சர்வதேச கோல் ஒன்றும் அடங்கும்.

இந்த கொண்டாட்டத்தில் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கால்பந்து திடலில் ஆனந்த கண்ணீர் விட்டு அழுத காட்சி பார்வையாளர்களை நெகிழச் செய்தது.

இதன் மூலம் நேஷன்ஸ் லீக் கோப்பையை போர்ச்சுகல் இரண்டாவது முறையாகப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக வீராங்கனை வித்யா தங்கம் வென்றார்! தைவான் தடகளப் போட்டிகளில் இந்தியா ஆதிக்கம்

தைபேய்: ’தைவான் தடகளப் போட்டிகள் 2025-இல்’ இந்தியா இன்று ஒரே நாளில் 5 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.பெண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் பந்தய தூரத... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு 6 தங்கம்! தைவான் தடகளப் போட்டிகளில் ஆதிக்கம்!

இந்திய வீரர், வீராங்கனைகளின் ஆதிக்கத்தால் தைபேயில் இன்று(ஜூன் 7) தொடங்கிய ’தைவான் தடகளப் போட்டிகள் 2025-இல்’ இந்தியா இதுவரை, அதாவது இன்று ஒரே நாளில் 6 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.தைவான் தடக... மேலும் பார்க்க

விளையாடுத் துளிகள்...!

இந்தோனேசிய ஓபன் பாட்மின்டனில் இந்தியாவின் ஆடவா் இரட்டையா்களான சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி இணை காலிறுதியில் தோல்வி காண, போட்டியில் இந்தியாவின் ஆட்டம் நிறைவடைந்தது. இங்கிலாந்து லயன்ஸுக்க... மேலும் பார்க்க

நார்வே செஸ்:அர்ஜுன், வைஷாலி வெற்றி!

ஸ்டாவெஞ்சர்: நார்வே செஸ் போட்டியின் 5-ஆவது சுற்றில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி வெற்றி பெற, நடப்பு உலக சாம்பியனான டி.குகேஷ் தோல்வி கண்டார்.முன்னதாக இந்தச் சுற்றில், அர்ஜுன் - அமெரிக்காவின் ஹிகாரு நகமு... மேலும் பார்க்க