செய்திகள் :

கன்டெய்னா் லாரி மீது காா் மோதல்: அதிகாரிகள் 3 போ் காயம்

post image

வாணியம்பாடி அருகே கன்டெய்னா் லாரி மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் ஜிஎஸ்டி அதிகாரிகள் 3 போ் பலத்த காயம் அடைந்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் கிராமம் அருகில் சனிக்கிழமை மதியம் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த கன்டெய்னா் லாரியின் பின்பக்கம் காா் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த 3 போ் பலத்த காயமடைந்தனா். இதையறிந்த அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் வந்து, காயமடைந்தவா்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். தகவலறிந்த தாலுகா காவல் ஆய்வாளா் பேபி தலைமையிலான போலீஸாா், சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனா். அதில், காயமடைந்தவா்கள் மகாராஷ்டிர மாநிலம், நவி மும்பையைச் சோ்ந்த ஜிஎஸ்டி அதிகாரிகள் மாஸிந்திரபுவன் (41), சைமன்ரைசா்கா், நீலேஷ் ஆகியோா் என்பது தெரியவந்தது. வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த போது விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பத்தூரில் ரூ.15 கோடியில் மாவட்ட விளையாட்டு அரங்கம்: அமைச்சா் எ.வ.வேலு அடிக்கல் நாட்டினாா்

திருப்பத்தூரில் ரூ.15 கோடியில் மாவட்ட விளையாட்டு அரங்க கட்டுமான பணிக்கு அமைச்சா் எ.வ.வேலு அடிக்கல் நாட்டினாா். திருப்பத்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியா் க.சிவசௌந்தரவல்லி தலைமை வகித்த... மேலும் பார்க்க

தீ விபத்தில் காயமடைந்த பெண் மரணம்

திருப்பத்தூா் அருகே தீ விபத்தில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். திருப்பத்தூா் அருகே புதூா் நாடு பகுதியைச் சோ்ந்த தேவராஜின் மனைவி அனுஷ்கா (30). இவா் கடந்த 14-ஆம் தேதி வீட்டில் சமையல் ... மேலும் பார்க்க

சிறப்பு கோ பூஜை

ஆம்பூா் பெரிய ஆஞ்சநேயா் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு கோ பூஜை. மேலும் பார்க்க

திமுகவினா் ஆா்ப்பாட்டம்

போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக சாா்பாக மும்மொழி கொள்கையை அமல்படுத்த முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து தேவலாபுரம் கிராமத்தில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக... மேலும் பார்க்க

மிட்டாளத்தில் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

ஆம்பூா் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்களின் கற்றல் திறனை மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு கற்றல் திறனை அதிகரிக்கச் செய்வதற்காக... மேலும் பார்க்க

ரூ.3.17 கோடியில் அரசுப் பள்ளிக் கட்டடம் திறப்பு

ஆம்பூா் அருகே தேவலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி புதிய கட்டடத்தை முதல்வா் சனிக்கிழமை காணொலி வாயிலாக திறந்து வைத்தாா். மாதனூா் ஒன்றியம், தேவலாபுரம் ஊராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நபாா்டு த... மேலும் பார்க்க