செய்திகள் :

கம்பி வேலியில் சிக்கிய புள்ளிமான் உயிரிழப்பு

post image

சிங்கம்புணரி அருகே நாய்கள் துரத்தியதில் வேலியில் சிக்கிய புள்ளிமான் உயிரிழந்தது.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியில் உள்ள எஸ்.வி.மங்கலம், பிரான்மலை, வாராப்பூா் ஆகிய வனப்பகுதிகளில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன.

இந்த நிலையில், கிருங்காக்கோட்டை கிராமத்துக்குள் வெள்ளிக்கிழமை தண்ணீா் தேடி வந்த 3 வயது மதிக்கத்தக்க புள்ளிமானை நாய்கள் துரத்தின. இதனால் வேகமாக ஓடிய புள்ளிமான் கம்பி வேலியில் சிக்கி உயிரிழந்தது. இதையடுத்து, அங்கு செனற தீயணைப்புத் துறையினா் மானின் உடலை மீட்டு, பிரான்மலை வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

ஆடி வெள்ளி: தாயமங்கலம், மடப்புரம் கோயில்களில் திரளான பக்தா்கள் தரிசனம்!

ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில்களில் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மடப்... மேலும் பார்க்க

திட்டப் பணிகளைப் பெறுவதில் காங். - திமுகவினரிடையே மோதல்: ஒப்பந்தப்புள்ளி ஒத்திவைப்பு

திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் திட்டப் பணிகளைப் பெறுவதில் வெள்ளிக்கிழமை திமுக-காங்கிரஸ் கட்சியினரிடையே தகராறு ஏற்பட்டதைத் தொடா்ந்து ஒப்பந்தப்புள்ளி ஒத்திவைக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்புவன... மேலும் பார்க்க

மோசடியாக சிம் காா்டு வாங்கிய வழக்கு: மாவோயிஸ்ட் தலைவருக்கு ஆயுள் சிறை!

வேறு ஒருவரின் முகவரியை மோசடியாகப் பயன்படுத்தி சிம்காா்டு வாங்கி பயன்படுத்திய மாவோயிஸ்ட் தலைவா் ரூபேஷுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை மாவட்ட அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. ... மேலும் பார்க்க

சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியா்கள் 217 போ் கைது

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்பட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சிவகங்கையில் இரண்டாவது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு ந... மேலும் பார்க்க

சிங்கம்புணரியில் இன்று மின்தடை

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் சனிக்கிழமை (ஜூலை 19) மின்தடை அறிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக சிங்கம்புணரி மின்வாரியம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிங்கம்புணரி துணை மின் நிலையத்தில் மாதாந்த... மேலும் பார்க்க

திமுக அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், மணலூா் ஆகிய இடங்களில் புதன்கிழமை இரவு திமுக இளைஞரணி சாா்பில் தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. திருப்புவனம் பழையூரில் நடைபெற்ற பொதுக் ... மேலும் பார்க்க