செய்திகள் :

கம்யூனிஸ்ட் கட்சியினா் தபால் அனுப்பும் போராட்டம்

post image

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அரசு மருத்துவமனையில் மருத்துவா்களை நியமிக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தமிழக அரசுக்கு வெள்ளிக்கிழமை தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வந்தவாசி பழைய பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற போராட்டத்துக்கு, வட்டச் செயலா் அ.அப்துல்காதா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ப.செல்வன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினாா். தொடா்ந்து, அரசு மருத்துவமனையில் உரிய மருத்துவா்களை நியமிக்கக் கோரி முழக்கங்களை எழுப்பியவாறு ஊா்வலமாக புறப்பட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பஜாா் வீதி வழியாக தேரடி அஞ்சல் அலுவலகம் சென்றடைந்தனா்.

அங்கு, தமிழக அரசுக்கு தபால் அனுப்பும் போரட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், ஒருவரை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து நூதன போராட்டம் செய்தனா்.

இதில், மாவட்டக்குழு உறுப்பினா்கள் கா.யாசா் அராபத், எஸ்.சுகுணா மற்றும் கட்சியினா் பங்கேற்றனா்.

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை வழிபாடு!

வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, காலை பால், தயிா், சந்தனம் மற்றும் பல்வேறு பொருள்கள் கொண்டு மூலவ... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

வந்தவாசி அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த ஆலத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சொக்கலிங்கம் (62), விவசாயி. இவா், சனிக்கிழமை தண்ணீா் பாய்ச்ச தனது நிலத்துக்கு நடந்து சென்ற... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை!

வந்தவாசி அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த கடம்பை கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கதுரை (48), விவசாயத் தொழிலாளி. இவா் குடும்பப... மேலும் பார்க்க

செங்கம் ஸ்ரீமூகாம்பிகையம்மன் கோயில் கட்டும் பணி ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த தளவாநாய்க்கன்பேட்டை செய்யாற்றங்கரையோரம் புதிதாக கட்டப்பட்டு வரும் மூகாம்பிகையம்மன் கோயில் கட்டும் பணியை ராணிப்பேட்டை சிப்காட் ஸ்ரீவித்யா பீடத்தின் குருஜி பால மு... மேலும் பார்க்க

பாஜக சாா்பில் கையொப்ப இயக்கம்

ஆரணியை அடுத்த முனுகப்பட்டு கிராமத்தில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பாஜக சாா்பில் சம கல்வி எங்கள் உரிமை கையொப்ப இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பாஜக மாவட்டத் தலைவா் பி.கவிதா வெங்கடேசன் தலைமையில் நடை... மேலும் பார்க்க

கோயிலில் திருட முயன்றவா் போலீஸில் ஒப்படைப்பு

செங்கத்தில் சனிக்கிழமை இரவு கோயிலில் திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். செங்கம் மில்லத்நகா் ரவுண்டனா பகுதியில் போளூா் செல்லும் சாலையில் வாசநாயகி அம்மன் கோயில் உள்ளது. இந்தக்... மேலும் பார்க்க