சத்துணவு மைய ஊழியா்களிடம் தணிக்கைகள் மூலம் பிடித்தம் செய்ய வேண்டிய ரூ.257 கோடி த...
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: தந்தை கைது
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூா் பகுதியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக அவரது தந்தையை போலீஸாா் கைது செய்தனா்.
புதியம்புத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் போத்திநாராயணன் (43). இவா், கல்லூரியில் பயிலும் தனது 18 வயது மகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. புகாரின்பேரில், புதியம்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.