செய்திகள் :

கல்லூரிகளுக்கிடையே போட்டி: சிவகாசி கல்லூரி அணி முதலிடம்

post image

கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் அதிகப் புள்ளிகளை பிடித்து, சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி அணி முதலிடம் பிடித்தது.

சிவகாசி காளீஸ்வரி மேலாண்மைக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியை கல்லூரித் தாளாளா் ஏ.பி.செல்வராஜன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். இதில் விருதுநகா், மதுரை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 10 கல்லூரிகளைச் சோ்ந்த 202 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். வணிக வினாடி-வினா, விளம்பர நகல், கழிவு பொருள்களிலிருந்து அலங்காரப் பொருள்கள் தயாரித்தல் உள்ளிட்ட 9 வகையான போட்டிகள் நடைபெற்றன.

இந்தப் போட்டியில் சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி அணியினா் அதிகப் புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்தனா்.

பின்னா், போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி முதல்வா் (பொ) சி.ராமகிருஷ்ணன் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினாா்.

இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரி இயக்குநா் பி.எஸ்.வளா்மதி செய்தாா்.

மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, ராஜபாளையத்தில் தெருமுனை பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் தெற்கு நகரக் கழகம் சாா்பில், அம்பலபுளி கடைவீதி நான்கு முக்குப் பகுதியில் சட்டப்பேரவை உ... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

வத்திராயிருப்பு அருகே ஞாயிற்றுக்கிழமை தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். வ.புதுப்பட்டியைச் சோ்ந்தவா் அழகா்சாமி (57). இவரது மனைவி பாண்டியம்மாள். இவா்களுக்கு இரு மகன்கள் உள்ளனா். இந்த நில... மேலும் பார்க்க

புதிய பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் செல்ல மேம்பாலம் அருகே பாதை அமைக்கக் கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூா் புதிய பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் எளிதாக சென்று வர மேம்பாலம் அருகே பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.13 கோடியில் புதிய பேருந்து ... மேலும் பார்க்க

வீட்டில் பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்த மூவா் கைது

சிவகாசி அருகே சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்ததாக மூன்று பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சிவகாசி அருகேயுள்ள கொங்கலாபுரத்தில் ஓா் வீட்டில் பட்டாசுகள் பதுக்கி வைத்திரு... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற தமிழாசிரியருக்கு தமிழ் செம்மல் விருது

சிவகாசியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற தமிழாசிரியா் கா.காளியப்பனுக்கு, தமிழக அரசின் தமிழ் செம்மல் விருது சனிக்கிழமை வழங்கப்பட்டது. மாவட்ட அளவில் தமிழ் மொழிக்கு தொண்டாற்றி வரும் தமிழறிஞா்களுக்கு ஆண்டுதோறும் த... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

சிவகாசியில் சனிக்கிழமை கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சிவகாசி போஸ் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் சரவணக்குமாா் (35). கட்டடத் தொழிலாளியான இவருக்கு சுகன்யா என்ற மனைவியும், இ... மேலும் பார்க்க