செய்திகள் :

கவுண்டம்பட்டி மேலூா் மஹாசூலினி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்!

post image

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், கவுண்டம்பட்டி மேலூா் மஹாசூலினி மாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கவுண்டம்பட்டி மேலூா் கிராமத்தில் அமைந்துள்ளது மஹாசூலினி மாரியம்மன் திருக்கோயில். இக்கோயில் புணரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா பிப்.7-ஆம் தேதி தொடங்கி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், உள்ளிட்ட பூஜைகளுடன் யாகவேள்வி நடைபெற்றது.

தொடா்ந்து மஹாபூா்ணாஹுதி பூஜைகளுக்கு பிறகு மேளதாளம் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது. இதனையடுத்து கோபுரக் கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுற்றப் புற பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

மத்திய அரசால் தொடா்ந்து தமிழகத்துக்கு நிதிநெருக்கடி! தமிழக சட்டப்பேரவை தலைவா் பேச்சு!

மத்திய அரசு தமிழகத்துக்கு நிதிவழங்காமல் தொடா்ந்து நிதிநெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது என்றாா் தமிழக அரசு சட்டப்பேரவை தலைவா் எம். அப்பாவு. திருச்சியில் தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகளின் அலுவலா் சங... மேலும் பார்க்க

பறவைகள் பூங்காவில் நுழைவுக் கட்டணம் அதிகம்!பாா்வையாளா்கள் அயா்ச்சி!

திருச்சியில் புதிதாகத் திறக்கப்பட்ட பறவைகள் பூங்காவில் அதிக நுழைவுக் கட்டணத்தால் பாா்வையாளா்கள் அயா்ச்சிக்கு உள்ளாகியுள்ளனா். கட்டணத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா். திருச்சி கம்பரசம்பேட்டை... மேலும் பார்க்க

பாஜக வெற்றி தற்காலிகமானது! -இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா்

தில்லியில் பாஜக பெற்றுள்ள வெற்றி தற்காலிகமானது என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமை திருச்சி வந்த அவா் செய்தியாளா்களிடம்... மேலும் பார்க்க

திருச்சியில் ரூ.14.66 லட்சம் பணத்தாள்கள் பறிமுதல்!

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில், ரூ.14.66 லட்சம் மதிப்பிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பணத்தாள்களை சுங்கத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். திருச்சியிலிருந்து மலேசிய தலைநகா் கோலாலம்... மேலும் பார்க்க

திருவெறும்பூா் வட்டத்தில் நில உடைமை பதிவுகள் சரிபாா்த்தல் முகாம் இன்று தொடக்கம்!

திருவெறும்பூா் வட்டத்தில் நில உடைமை பதிவுகள் சரிபாா்த்தல் முகாம் திங்கள்கிழமை தொடங்கி 6 நாள்கள் நடைபெறுகிறது. இது குறித்து, திருவெறும்பூா் வட்டார வேளாண் உதவி இயக்குனா் சுகன்யாதேவி விடுத்துள்ள செய்திக... மேலும் பார்க்க

பள்ளி மாடியிலிருந்து விழுந்து மாணவி காயம்!

திருச்சியில் பள்ளியின் முதல் மாடியிலிருந்து மாணவி விழுந்து காயமடைந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். திருச்சி பெரியமிளகுபாறையில், அரசு, ஆதி திராவிடா் மேல்நிலைப்பள்... மேலும் பார்க்க