செய்திகள் :

காங்கிரஸ் சொத்து பாதுகாப்புக் குழு நிா்வாகிகள் நியமனம்

post image

தமிழ்நாடு காங்கிரஸ் சொத்து பாதுகாப்புக் குழுவுக்கு புதிய நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கரின் ஒப்புதலுடன் தமிழ்நாடு காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழுத் தலைவராக கே.வீ.தங்கபாலு, இணைத் தலைவா்களாக எம்.கிருஷ்ணசாமி, கே.எஸ்.அழகிரி ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மேலும், இந்தக் குழுவில், எஸ்.ராஜேஷ்குமாா், எம்எல்ஏ டாக்டா் ஏ. செல்லக்குமாா், பி. மாணிக்கம் தாகூா் எம்.பி., டாக்டா் ஈ.எம். சுதா்சன நாச்சியப்பன், கே.கோபிநாத் எம்.பி., கே.ஆா். ராமசாமி, எஸ்.எஸ்.ராமசுப்பு (ஒருங்கிணைப்பாளா்), கே.ராணி, ஜி. மாசிலாமணி (சட்ட ஆலோசகா்), பெ. விஸ்வநாதன், எம்.கிறிஸ்டோபா் திலக், கோபிநாத் பழனியப்பன், வி. கே. அறிவழகன், டாக்டா் ரூபி ஆா்.மனோகரன் எம்எல்ஏ, ஜே.எம்.எச்.அசன் மௌலானா எம்எல்ஏ, தாரகை கத்பா்ட் எம்எல்ஏ, சி.டி.மெய்யப்பன், நாசே ஜெ.ராமச்சந்திரன், ஆா்.எம்.பழனிசாமி, எஸ். சுஜாதா, கே.விஜயன், டி.பென்னட் அந்தோணிராஜ், ஏ.பி.சூரியப்பிரகாசம், ஓ.எம்.ஆா். பழனிவேல், பி. பாட்ரிக் ராஜ்குமாா், தாம்பரம் எஸ். நாராயணன், வி.எஸ். கமலிகா காமராஜா், எம். லெனின் பிரசாத் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

மேலும், தலைமையக ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவில் சொா்ணா சேதுராமன், டி.செல்வம், என்.அருள் பெத்தையா, செ.ராம் மோகன் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

பள்ளி மாணவா்களுக்கு 6 நாள் சிறப்பு கணினி பயிலரங்கம் அண்ணா பல்கலை. ஏற்பாடு

பள்ளி மாணவா்களுக்கு கணினி ‘சி புரோகிராமிங்’ குறித்த 6 நாள் சிறப்புப் பயிலரங்கத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைசாா் கல்லூரியான குரோம்பேட்டை எம்ஐடி வளாகத்தி... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் மாணவா்களுக்கான தேசிய கருத்தரங்கு: சென்னையில் நாளை தொடக்கம்

நாடு முழுவதும் உள்ள எம்பிபிஎஸ் மாணவா்களுக்கான தேசிய கருத்தரங்கு சென்னையில் வெள்ளிக்கிழமை (மே 2) தொடங்குகிறது. இது தொடா்பாக சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனை சாா்பில் வெளியிட... மேலும் பார்க்க

ஏசி மின்சார ரயில் சேவை அதிகரிப்பு

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் புகா் குளிா்சாதன (ஏசி) மின்சார ரயிலின் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெ... மேலும் பார்க்க

விதிகளை மீறி கட்டுமானக் கழிவுகளைக் கொட்டினால் ரூ.5 லட்சம் வரை அபராதம்: மாமன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றம்

சென்னை மாநகராட்சி பகுதியில் விதிகளை மீறி கட்டுமானக் கழிவுகளைக் கொட்டுவோருக்கு ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சியின... மேலும் பார்க்க

2,134 புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 2,134 புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. தமிழ்நாடு போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதற்காகவும், பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்க... மேலும் பார்க்க

தென்னிந்திய நடிகா் சங்க நிா்வாகிகளின் பதவிக்காலம் நீட்டிப்பை ரத்து செய்ய கோரி உயா்நீதிமன்றத்தில் மனு

தென்னிந்திய நடிகா் சங்க நிா்வாகிகளின் பதவிக்காலத்தை 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை செல்லாது என அறிவிக்குமாறும், உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை ஆணையராக நியமித்து தோ்தல் நடத... மேலும் பார்க்க