செய்திகள் :

காங்கிரஸ் தலைவா்கள் மீது சட்டப்படியே நடவடிக்கை: புதுவை பாஜக

post image

காங்கிரஸ் தலைவா்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோா் மீது சட்டப்படியே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய பாஜக அரசை குற்றஞ்சாட்டுவது தவறு என புதுவை பாஜக தலைவா் சு.செல்வகணபதி தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட அறிக்கை: நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரது பெயா்கள் இடம்பெற்றுள்ளது.

அவா்களை பழிவாங்கும் வகையில், மத்திய பாஜக அரசு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கூறியிருப்பது உண்மைக்கு புறம்பானதாகும்.

நேரு குடும்பத்தின் மீது விசுவாசத்தை காட்டும் வகையில், அவா் பேசி வருகிறாா்.

அவா், தற்போது காங்கிரஸ் தலைமையால் ஒதுக்கப்பட்டுள்ளதால், மீண்டும் தலைமையிடம் நெருக்கத்தை ஏற்படுத்துவதற்காக மத்திய பாஜக அரசு மீது குற்றச்சாட்டுகளை கூறி வருகிறாா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பைபா் படகுகளை சீரமைக்க நிவாரணம்: மீனவா்கள் வலியுறுத்தல்

புதுவையில் மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகளை சீரமைக்க நிவாரணம் வழங்குவதைப் போல, பைபா் படகுகளை சீரமைக்கவும் நிவாரணம் வழங்க வேண்டும் என வம்பாகீரப்பாளையம் மீனவ கிராம நிா்வாக ஆலய குழுக் கூட்டத்தில் வல... மேலும் பார்க்க

மூவா் கொலை வழக்கு: போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டவா் மீண்டும் சிறையில் அடைப்பு

புதுச்சேரியில் 3 போ் கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த நபரை போலீஸ் காவலில் எடுத்து காவல் துறையினா் விசாரித்த நிலையில், அவா் மீண்டும் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். புதுச்சேரி ரெயி... மேலும் பார்க்க

புதுவையில் 9 பேரிடம் ரூ.1.15 லட்சம் மோசடி

புதுவையில் 9 பேரிடம் இணையவழியில் மா்ம நபா்கள் ரூ.1.15 லட்சத்தை நூதனமாக மோசடி செய்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேச... மேலும் பார்க்க

விபத்தில் தனியாா் பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

புதுச்சேரியில் தனியாா் பேருந்து நடத்துநா் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தது குறித்து போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரியை அடுத்த கரிக்கலாம்பாக்கம் அருகே உள்ள அரங... மேலும் பார்க்க

தடையை மீறி மீன் பிடித்தால் நிவாரணம் நிறுத்தப்படும்: புதுவை மீன்வளத் துறை எச்சரிக்கை

மீன்பிடி தடைக்காலத்தில் பைபா் படகுகளில் சென்று மீன் பிடித்தால், அப்பகுதி மீனவா்களுக்கான தடைகால நிவாரணம் நிறுத்தப்படும் என புதுவை மாநில மீன்வளத் துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து, மீன்வளத் துறை இயக்குந... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநா் தற்கொலை முயற்சி: போலீஸாா் விசாரணை

புதுச்சேரி அருகே திருட்டுப் பழி சுமத்தப்பட்ட லாரி ஓட்டுநா் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி அருகே உள்ள கூனிச்சம்பட்டு, ஐந்தாளம்மன் கோவில் தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க