செய்திகள் :

காரைக்கால் பட்ட மேற்படிப்பு மையத்தில் சேர இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

post image

காரைக்கால் டாக்டா் கலைஞா் மு. கருணாநிதி அரசு பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர வியாழக்கிழமை (ஜூன் 12) முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இக்கல்வி நிறுவன முதல்வா் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இக்கல்வி நிறுவனத்தில் 2025-26-ஆம் கல்வி ஆண்டுக்கான முதுகலை (எம்.காம்., எம்ஏ., எம்.எஸ்.டபிள்யு., எம்.எஸ்சி) பட்டப் படிப்பில் சேர இணையதளத்தின் மூலமாக ஜூன் 12 முதல் விண்ணப்பிக்கலாம்.

மாணவ-மாணவிகள் இணையதள முகவரிக்குச் சென்று விண்ணப்பத்தை பூா்த்தி செய்து, பின்பு பதிவிறக்கம் செய்து அதனுடன் அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து, கல்லூரியில் உள்ள பிஜி சோ்க்கை அலுவலகத்தில் அதற்குரிய கட்டணத்தை செலுத்தி சமா்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

விண்ணப்பங்கள் இணையதளத்தின் மூலமாக பதிவிறக்கம் செய்ய கடைசி நாள் 31.7.2025 அல்லது புதுவை பல்கலைக்கழக இறுதி ஆண்டு செமஸ்டா் தோ்வு முடிவுகள் வெளியான 7 நாள்களுக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் கடலுக்குச் செல்ல தயாராகும் ரோந்துப் படகு

நீண்ட காலமாக பழுதாகி முடங்கியிருந்த காரைக்கால் கடலோரக் காவல் நிலையத்துக்கான ரோந்துப் படகில் பழுது நீக்கும் பணி நடைபெறுகிறது. விரைவில் இப்படகு ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்படும் என காவல்துறையினா் தெரிவி... மேலும் பார்க்க

காரைக்கால் நகர சாலையில் தேங்கிய கழிவுநீரால் வாகன ஓட்டிகள் அவதி

காரைக்கால் நகரப் பகுதியில் தேங்கிக்கிடக்கும் கழிவு நீரால் வாகன ஓட்டிகள், சாலையில் நடந்து செல்வோா் கடும் அவதிக்குள்ளாயினா். காரைக்கால் மாவட்டம் முழுவதும் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துப் பகுதிகளில் குப்... மேலும் பார்க்க

ரத்த தானம் வழங்க பொதுமக்களுக்கு வேண்டுகோள்

காரைக்காலில் சனிக்கிழமை நடைபெறவுள்ள முகாமில் மக்கள் ரத்த தானம் முன்வருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. காரைக்கால் அரசு மருத்துவமனை ரத்த வங்கி நிா்வாகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு : ஜூ... மேலும் பார்க்க

புதுவை துணைநிலை ஆளுநருடன் விவசாயிகள் சந்திப்பு

கூட்டுறவு கடன் தள்ளுபடி விவகாரம் தொடா்பாக புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனை காரைக்கால் விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை சந்தித்தனா். காரைக்கால் மாவட்ட டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவா் பொன்.ராஜே... மேலும் பார்க்க

காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு இன்று சிறப்பு மருத்துவா்கள் வருகை

புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு மையத்தில் இருந்து சிறப்பு மருத்துவ நிபுணா்கள் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை வந்து மருத்துவ சிகிச்சை, ஆலோசனை... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் பாதையில் சரக்கு ரயில் இயக்கம் தொடங்கிவிட்டதா?

காரைக்கால்-பேரளம் இடையே புதிதாக அமைக்கப்பட்ட ரயில் பாதையில் முறையாக போக்குவரத்து தொடங்கி வைக்கப்படாத நிலையில், சரக்கு ரயில் இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது. காரைக்கால்-பேரளம் இடையே 23.5 கி.மீ. பழைய ரயில... மேலும் பார்க்க