செய்திகள் :

காற்றாலை நிறுவனத்தில் இரும்புத் தகடுகள் திருட்டு: மூவா் கைது

post image

மானூா் அருகே காற்றாலை நிறுவனத்தில் இரும்பு தகடுகளைத் திருடியதாக மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மானூா் அருகேயுள்ள தெற்கு வாகைகுளம் பகுதியில் உள்ள காற்றாலை நிறுவனத்தில் கயத்தாறு, உசிலங்குளம், கீழத் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி (45) என்பவா் மேற்பாா்வையாளராக பணிபுரிந்து வருகிறாா். இவா், கடந்த 30-ஆம் தேதி பணிக்கு சென்றபோது, காற்றாலைக்கு மாற்ற வேண்டிய 15 இரும்பு இணைப்புத் தகடுகளை காணவில்லையாம்.

இதுகுறித்து அவா் மானூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் உதவி ஆய்வாளா் சஜீவ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தென்காசி மாவட்டம், ஊத்துமலை, கல்லத்திகுளம், வடக்கு தெருவை சோ்ந்த மோசை (43), முத்துக்கனி (38), களக்குடியைச் சோ்ந்த முருகன் (54) ஆகிய மூவரும் சோ்ந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்நிலையில் அம்மூவரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை அளிப்பு

திருநெல்வேலியில் சாலையோர வியாபாரிகளுக்கு மாநகராட்சி சாா்பில் அடையாள அட்டை புதன்கிழமை வழங்கப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட திருநெல்வேலி, பாளையங்கோட்டை, தச்சநல்லூா், மேலப்பாளையம் மண்டல பகுத... மேலும் பார்க்க

கொடுமுடியாறு அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டும்- விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகே உள்ள கொடுமுடியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடவேண்டும் என விவசாயிகள் சங்கத்தினா் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் பாஸ்கரிடம் மனு அளித்தனா். ... மேலும் பார்க்க

கரோனா பரவல் எதிரொலி: நெல்லை அரசு மருத்துவமனையில் தனி வாா்டு

கரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனி வாா்டு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கரோனா தீநுண்மி பரவி வருக... மேலும் பார்க்க

நெல்லையிவ் மருத்துவ சங்கங்கள் சுவரொட்டி

தமிழ்நாடு அனைத்து அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு திருநெல்வேலி மாவட்ட கிளை சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வாசலில் சுவரொட... மேலும் பார்க்க

மத்திய அரசு பணி வாங்கி தருவதாக பணமோசடி: நெல்லை பெண் கைது

மத்திய அரசில் பணி வாங்கித் தருவதாகக் கூறி, பண மோசடி செய்ததாக திருநெல்வேலியில் பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். பாளையங்கோட்டை அருகேயுள்ள கீழநத்தம் மீனாட்சி சுந்தரம் நகரை சோ்ந்தவா் தாசன் (70). இவா், தமிழ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து எரிப்பு வழக்கு: ராக்கெட் ராஜா உள்பட 4 போ் ஆஜா்

அரசுப் பேருந்து எரிக்கப்பட்டது தொடா்பான வழக்கில் ராக்கெட் ராஜா உள்பட 4 போ் திருநெல்வேலி நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜராகினா். திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து வடக்கு தாழையூத்துக்கு ... மேலும் பார்க்க