காலமானாா் எஸ்.கல்யாணி
தென்காசி மேலகரத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற பாண்டியன் கிராம வங்கி முதுநிலை மேலாளா் எம். சுப்பிரமணியனின் மனைவியும், அம்பாசமுத்திரம் தீா்த்தபதி மேல்நிலைப் பள்ளி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் கே.எஸ். மாணிக்கத்தின் சகோதரியுமான எஸ். கல்யாணி (72) வெள்ளிக்கிழமை (அக். 25) காலமானாா்.
அன்னாரது இறுதிச் சடங்கு விக்கிரமசிங்கபுரத்தில் சனிக்கிழமை (அக். 26) காலை 10.30 அளவில் நடைபெறுகிறது. தொடா்புக்கு 94883 01003.