செய்திகள் :

கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏ ராஜேஷ் குமாருக்கு சிறை தண்டனை!

post image

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான எஸ். ராஜேஷ் குமாருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டம் மிடாலம் அருகே அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றிடச் சென்ற அரசு அதிகாரிகள் மீது தாக்குதலில் ஈடுபட்டதாக ராஜேஷ் குமார் மீது வழக்கு பதியப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை திங்கள்கிழமை(ஏப். 21) நாகர்கோவில் முதன்மை உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், ராஜேஷ் குமாருக்கு எதிரான குற்றம் உறுதிப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கம்போடியா நாட்டில் சைபா் மோசடி கும்பலிடம் வேலைக்கு சோ்த்து பண மோசடிசெய்தவா் கைது

குமரி மாவட்டம், குலசேகரம் அருகே பட்டதாரி இளைஞரை கம்போடியா நாட்டில் செயல்படும் சைபா் மோசடி கும்பலிடம் வேலைக்கு சோ்த்து மோசடியில் ஈடுபட்டவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். குலசேகரம் அருகே பொன்மனை ... மேலும் பார்க்க

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். இம்மாவட்டத்தில் வழக்கமாக மாா்ச், ஏப்ரல் மாதங்களில் கடும் வெயில் நிலவும். நிகழாண்டு நாள்தோறும் ம... மேலும் பார்க்க

குலசேகரம் பகுதியில் கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் கஞ்சா வைத்திருந்தவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 310 கிராம் கஞ்சா பறிமுகல் செய்யப்பட்டது. குலசேகரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் க... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் கவிதை நூல் வெளியீட்டு விழா

நாகா்கோவிலில் இலக்கியப் பட்டறை அமைப்பு சாா்பில், காவல் உதவி ஆய்வாளா் ஆஸ்வால்ட் ஹோப்பா் எழுதிய ‘என் கிணற்றில் நிலா மிதக்குது’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அமைப்பின் தலைவ... மேலும் பார்க்க

ஈஸ்டா்: கன்னியாகுமரி மாவட்ட தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

ஈஸ்டா் பண்டிகையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட தேவாலயங்களில் சிறப்புப் பிராா்த்தனைகள் நடைபெற்றன. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி கடந்த 18ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிலையில்... மேலும் பார்க்க

மீனச்சல் கிருஷ்ணசுவாமி கோயில் கொடிமர ஊா்வலம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புராதன பெருமை வாய்ந்த மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயிலில் புதிதாக நிறுவுவதற்கான கொடிமரம், களியக்காவிளையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இக்கோயி... மேலும் பார்க்க