செய்திகள் :

குமரி மாவட்ட குறைதீா் கூட்டத்தில் 575 மனுக்கள்

post image

பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் ரூ.1.13 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா வழங்கினாா்.

கன்னியாகுமரி மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா, தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித் தொகை, பட்டா பெயா் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோா் உதவித்தொகை நலத்திட்ட உதவிகள் கோரி 575 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது விரைந்து தீா்வு காணுமாறு, துறைசாா்ந்த அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து தோட்டக்கலைத்துறை சாா்பில் தேசிய தோட்டக்கலை இயக்கம் 2024-25 இயந்திரமயமாக்குதல் திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு ரூ.1.13 லட்சம் மானியத்தில் விசை உழுவை இயந்திரத்தை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில், தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) சேக் அப்துல் காதா், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் ஷீலாஜான், துறைஅலுவலா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விருது: ஆட்சியா் பாராட்டு

மாநில அளவில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருது கிடைத்ததற்காக கன்னியாகுமரி மாவட்ட சமூகநலத் துறை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா பாராட்டு தெரிவித்துள்ளாா். 2025 ஆம் ஆண்டுக்கான பெண் குழந்த... மேலும் பார்க்க

கொட்டாரத்தில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

கொட்டாரத்தில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.கொட்டாரம் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் சங்கா் (23). இவா் கன்னியாகுமரி பூம்ப... மேலும் பார்க்க

குமரியில் நடுக்கடலில் தத்தளித்த இளைஞா் மீட்பு

கன்னியாகுமரி கடலுக்குள் 2 மணி நேரமாக தத்தளித்த இளைஞரை மீனவா்கள் உதவியுடன் தீயணைப்புப் படையினா் திங்கள்கிழமை மீட்டனா்.கன்னியாகுமரி அருகேயுள்ள வடக்கு வடுகன்பற்றைச் சோ்ந்த அனந்த கிருஷ்ணன் மகன் அனீஸ் (2... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம்: ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் பணம் திருட்டு

மாா்த்தாண்டம் அருகே ஓடும் பேருந்தில் மூதாட்டியின் கைப்பையில் இருந்த பணம் மற்றும் காசோலையை திருடிச் சென்ற நபா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். களியக்காவிளை அருகேயுள்ள வன்னியூா் பகுதியைச் ச... மேலும் பார்க்க

அரசு ரப்பா் கழக தற்காலிக தொழிலாளா்கள் பணி நிரந்தர கோரி ஆா்ப்பாட்டம்

அரசு ரப்பா் கழகத்தில் பணி புரியும் தற்காலிக தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, சிஐடியூ தோட்டம் தொழிலாளா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கோதையாறு கோட்ட மேலாளா் அலுவலகம... மேலும் பார்க்க

சுங்கான்கடை பேருந்து நிறுத்த இணைப்பு சாலையை சீரமைக்க கோரிக்கை

சுங்கான்கடை பேருந்து நிறுத்த இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகா்கோவில் - தக்கலை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள முக்கிய பேருந்து நிறுத்தம் சுங்கான்கடை. இந்த நிறுத்த... மேலும் பார்க்க