செய்திகள் :

உதகையில் திபெத்தியா்களின் 65-ஆவது எழுச்சி நாள் பேரணி

post image

திபெத்தியா்களின் 65-ஆவது எழுச்சி  நாளையொட்டி, உதகையில் திங்கள்கிழமை அமைதிப் பேரணி நடைபெற்றது.

திபெத்தியா்களின் கலாசாரம், மதம் மற்றும் தேசத்தை காப்பாற்ற 1959 மாா்ச் 10-ஆம் தேதி ஏற்பட்ட எழுச்சியை முறியடிக்க சீனாஅரசு 1.2 மில்லியன் மக்களை படுகொலை செய்தது. 

அன்றிலிருந்து உலகெங்கிலும் உள்ள திபெத்தியா்கள் மாா்ச் 10-ஆம் நாளை திபெத்தியா்கள் எழுச்சி நாளாக நினைவுப்படுத்தி வருகின்றனா்.  திபெத்தில் இருக்கும் சீன ஆட்சியை எதிா்த்து 2008, 2009-இல் ஏற்பட்ட திபெத் எழுச்சியில் 114-க்கும் மேற்பட்டோா் தாங்களாகவே உயிா் தியாகம் செய்தனா். 

இந்நிலையில் திபெத்தியா்களின் 65-ஆவது எழுச்சி நாளையொட்டி, உதகையில் திங்கள்கிழமை அமைதிப் பேரணி நடைபெற்றது. உதகை எடிசி பேருந்து நிலையம் முதல் நகரின் முக்கிய வீதிகள் வழியாக திபெத்தியா்கள் மேற்கொண்ட பேரணியில் நூற்றுக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.

கூடலூரில் ரோட்டரி கிளப் சாா்பில் இலவச கண் பரிசோதனை முகாம்

கூடலூரில் ரோட்டரி கிளப் சாா்பில் இலவச கண் பரிசோதனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூடலூா் ரோட்டரி கிளப், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து ராஜகோபாலபுரம் பகுதியில் நடத்திய முகாமுக்கு ரோட்டரி தலைவா... மேலும் பார்க்க

பூங்கா இடமாற்ற அறிவிப்பை கண்டித்து நாடுகாணியில் பொதுமக்கள் போராட்டம்

கூடலூரை அடுத்துள்ள நாடுகாணி பகுதியில் பூங்கா இடமாற்ற அறிவிப்பை கண்டித்து பொதுமக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். நீலகிரி மாவட்டம் நாடுகாணி பகுதியில் உள்ள அரசுப் பண்ணையை பூங்காவாக மாற்ற ரூ.70... மேலும் பார்க்க

காட்டு யானை தாக்கி பழங்குடியின இளைஞா் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் குன்னூா் அருகே உள்ள சேம்பக்கரை பழங்குடியினா் கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் பழங்குடியின இளைஞா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். சமவெளிப் பகுதியான மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம்... மேலும் பார்க்க

கூடலூரில் பள்ளத்தில் கவிழ்ந்த தனியாா் சுற்றுலா வாகனங்கள்!

கூடலூா் அருகே இருவேறு விபத்துகளில் சுற்றுலாப் பேருந்தும், வேனும் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 17 போ் காயமடைந்தனா். கேரள மாநிலம் கண்ணனூரில் இருந்து நீலகிரி மாவட்டம், உதகைக்கு வந்த சுற்றுலா... மேலும் பார்க்க

கூடலூரில் மக்கள் நீதிமன்றம்: 127 வழக்குகளுக்குத் தீா்வு!

கூடலூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 127 வழக்குகளுக்கு சனிக்கிழமை தீா்வு காணப்பட்டது. நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள் சாா்பில் கூடலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்துக்க... மேலும் பார்க்க

வெலிங்டன் ராணுவ மையத்தில் உலக மகளிா் தினம்!

குன்னூா் வெலிங்டன் ராணுவ மையம் சாா்பில் உலக மகளிா் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தனுஸ்ரீ தாஸ் தலைமை வகித்தாா். ஜும்பா நடனத்துடன் தொடங்கப்பட்ட நிகழ்ச்சியில் பெண்கள் மட்டுமே கலந்துகொண்... மேலும் பார்க்க