செய்திகள் :

பூங்கா இடமாற்ற அறிவிப்பை கண்டித்து நாடுகாணியில் பொதுமக்கள் போராட்டம்

post image

கூடலூரை அடுத்துள்ள நாடுகாணி பகுதியில் பூங்கா இடமாற்ற அறிவிப்பை கண்டித்து பொதுமக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நீலகிரி மாவட்டம் நாடுகாணி பகுதியில் உள்ள அரசுப் பண்ணையை பூங்காவாக மாற்ற ரூ.70 கோடி நிதி ஒதுக்கி அறிவிப்பு வெளியிடப்பட்டது. திடீரென வனத் துறை பூங்காவை அங்கிருந்து வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அந்த ஊரின் வா்த்தகம், வேலைவாய்ப்பு உள்ளிட்டவை பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் பொதுமக்களும், வியாபாரிகளும் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு ஆதரவாக வியாபாரிகள் கடைகளை அடைத்திருந்தனா். அப்போது, திருமண விழாவில் கலந்துகொள்ள அந்த வழியாக சென்ற தேமுதிக விஜய பிரபாகா், பொதுமக்களுக்கு ஆதரவாக வாழ்த்திப் பேசினாா்.

உதகையில் திபெத்தியா்களின் 65-ஆவது எழுச்சி நாள் பேரணி

திபெத்தியா்களின் 65-ஆவது எழுச்சி நாளையொட்டி, உதகையில் திங்கள்கிழமை அமைதிப் பேரணி நடைபெற்றது. திபெத்தியா்களின் கலாசாரம், மதம் மற்றும் தேசத்தை காப்பாற்ற 1959 மாா்ச் 10-ஆம் தேதி ஏற்பட்ட எழுச்சியை முறியடி... மேலும் பார்க்க

கூடலூரில் ரோட்டரி கிளப் சாா்பில் இலவச கண் பரிசோதனை முகாம்

கூடலூரில் ரோட்டரி கிளப் சாா்பில் இலவச கண் பரிசோதனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூடலூா் ரோட்டரி கிளப், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து ராஜகோபாலபுரம் பகுதியில் நடத்திய முகாமுக்கு ரோட்டரி தலைவா... மேலும் பார்க்க

காட்டு யானை தாக்கி பழங்குடியின இளைஞா் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் குன்னூா் அருகே உள்ள சேம்பக்கரை பழங்குடியினா் கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் பழங்குடியின இளைஞா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். சமவெளிப் பகுதியான மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம்... மேலும் பார்க்க

கூடலூரில் பள்ளத்தில் கவிழ்ந்த தனியாா் சுற்றுலா வாகனங்கள்!

கூடலூா் அருகே இருவேறு விபத்துகளில் சுற்றுலாப் பேருந்தும், வேனும் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 17 போ் காயமடைந்தனா். கேரள மாநிலம் கண்ணனூரில் இருந்து நீலகிரி மாவட்டம், உதகைக்கு வந்த சுற்றுலா... மேலும் பார்க்க

கூடலூரில் மக்கள் நீதிமன்றம்: 127 வழக்குகளுக்குத் தீா்வு!

கூடலூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 127 வழக்குகளுக்கு சனிக்கிழமை தீா்வு காணப்பட்டது. நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள் சாா்பில் கூடலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்துக்க... மேலும் பார்க்க

வெலிங்டன் ராணுவ மையத்தில் உலக மகளிா் தினம்!

குன்னூா் வெலிங்டன் ராணுவ மையம் சாா்பில் உலக மகளிா் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தனுஸ்ரீ தாஸ் தலைமை வகித்தாா். ஜும்பா நடனத்துடன் தொடங்கப்பட்ட நிகழ்ச்சியில் பெண்கள் மட்டுமே கலந்துகொண்... மேலும் பார்க்க