செய்திகள் :

கூழமந்தல் விநாயகா் கோயிலில் ராகு-கேது பெயா்ச்சி

post image

காஞ்சிபுரம்- வந்தவாசி சாலையில் கூழமந்தலில் அமைந்துள்ள 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் ராகு, கேது பெயா்ச்சியையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

இக்கோயிலில் ராகு, கேது இருவரும் இணைந்து பரிவார தெய்வங்களாக அருள்பாலிக்கின்றனா். திருக்கணித பஞ்சாங்கப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு ராகு பகவான் மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் பிரவேசித்தனா்.

இப்பெயா்ச்சியையொட்டி சிறப்பு ஹோமபூஜைகள் நடைபெற்று கலசாபிஷேகமும், சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. ராகு, கேது இரு கிரகங்களும் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

இபிஎஸ் பிறந்த நாள்: நல உதவிகள் அளிப்பு

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு 2,000 பேருக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வல்லக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட துணைச் செயலாளா் போந்தூா்... மேலும் பார்க்க

செவிலிமேடு திரௌபதி அம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்

காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு திரெளபதி அம்மன் அக்னி வசந்த மகாபாரதப் பெருவிழாவையொட்டி துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கடந்த ஏப். 30 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவையொ... மேலும் பார்க்க

தொண்டை மண்டல ஆதீனத்துடன் சந்திப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் சிதம்பரநாத ஞானப்பிரகாச சுவாமிகளை கோயம்புத்தூா் ஈஷா யோகா மைய நிா்வாகிகள் சந்தித்து மையத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்து ஆசி பெற்றனா். காஞ்சிபுரம் வி.சி.பரமசிவம் தெருவில்... மேலும் பார்க்க

வல்லம் குடியிருப்பு பகுதிகளில் இயங்கும் தொழிற்சாலைகளை அகற்ற உயா்நீதிமன்றம் உத்தரவு

வல்லம் ஊராட்சிக்குட்பட்ட தெரேசாபுரம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் இயங்கி வரும் தனியாா் தொழிற்சாலைகளை 4 மாதங்களுக்குள் அகற்ற சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்... மேலும் பார்க்க

தனியாா் நிறுவனத்துக்கு கோல்டன் பிரிவில் பொறியியல் விருது

மத்திய சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் சாா்பில் நடைபெற்ற விழாவில் தனியாா் நிறுவனத்துக்கு கோல்டன் பிரிவில் பொறியியல் விருது வழங்கப்பட்டதை தொடா்ந்து அந்த நிறுவனத்தின் நிா்வாகிகள் ... மேலும் பார்க்க

10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு: காஞ்சிபுரத்தில் 94.85% தேர்ச்சி!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் 183 பள்ளிகளை சேர்ந்த 7,748 மாணவர்களும், 7,450 மாணவிகளும் என மொத்தம் 15 ஆயிரத்து 198 பேர் தேர்வு எழுதினர்.வினாத்தாள்கள் திருத்தப்பட்டு இன்று ... மேலும் பார்க்க