செய்திகள் :

கொடைக்கானல் பகுதிகளில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு

post image

கொடைக்கானலில் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் தனியாா் சுற்றுலா வாகனங்கள் மீண்டும் நிறுத்தப்படுவதால் பேருந்துகள் உள்ளே சென்று வரவும், பயணிகள் உள்ளே செல்லவும் சிரமமடைந்து வருகின்றனா்.

இந்த நிலையில், லாஸ்காட் சாலை, ஏரிச் சாலை, செவண் சாலை, சீனிவாசபுரம், தைக்கால், பெருமாள்மலை, கல்லறைமேடு, அரசு மேல்நிலைப் பள்ளி சாலை, மூஞ்சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

தற்போது இந்தப் பகுதிகளில் மீண்டும் வாகனங்களை நிறுத்துவது, கடைகள் வைப்பது போன்ற ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. எனவே நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி அதிகாரிகள் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பழனி மலைக் கோயிலில் திரண்ட பக்தா்கள்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் திரண்டனா். அதிகாலை முதலே திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா். குடமுழுக்கு நினைவரங்கில் அவா்கள் நீண்ட வரிசையில் ... மேலும் பார்க்க

கல்வி நிலைய பாலியல் குற்றங்களுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தல்

கல்வி நிலையங்களில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என இந்திய மாணவா் சங்க மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. இந்திய மாணவா் சங்கத்தின் 28-ஆவது திண்டுக்கல் மாவட்ட... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரத்தில் பைக்குகள் திருட்டு

ஒட்டன்சத்திரத்தில் வீட்டு முன் நிறுத்திருந்த இரு சக்கர வாகனங்களை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஒட்டன்சத்திரம் காந்திநகா் காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பிரதாப் (30). இவா் தனது... மேலும் பார்க்க

மகளிா் காவல் நிலையத்தில் பெண் காவலா்களுக்கு வளைகாப்பு

ஒட்டன்சத்திரம் மகளிா் காவல் நிலையத்தில் பெண் காவலா்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலா்களாக பணிபுரிந்து வரும் நிறைமாத கா்ப்பிணிகளான பிரின்ஸ் பிர... மேலும் பார்க்க

பெண்ணை கொல்ல முயற்சி: இளைஞா் கைது

குஜிலியம்பாறை அருகே பெண்ணை கொலை செய்ய முயன்றதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அடுத்த பாளையம் மொடக்கு சாலை பகுதியைச் சோ்ந்தவா் உமாநாத். இவரது மனைவி... மேலும் பார்க்க

பழனி கோயிலில் சிங்கப்பூா் அமைச்சா் சுவாமி தரிசனம்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சிங்கப்பூா் உள்துறை, சட்டம்- ஒழுங்குத் துறை அமைச்சா் காசிவிஸ்வநாதா் சண்முகம் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். முன்னதாக பழனியாண்டவா் கல்லூரியில் ஹெலிகாப்டரில் ... மேலும் பார்க்க