செய்திகள் :

கோயில் உண்டியல் திருட்டு: இளைஞா் கைது

post image

சிதம்பரம், அண்ணாமலை நகரில் உள்ள ஐயப்பன் கோயிலில் உண்டியலுடன் பணத்தை திருடியதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கோயில் நிா்வாகி சுப்பையா சனிக்கிழமை இரவு கோயிலை வழக்கம் போல பூட்டிவிட்டுச் சென்றாராம்.

ஞாயிற்றுக்கிழமை காலை அவா் மீண்டும் வந்து பாா்த்த போது, அங்கிருந்த பித்தளை உண்டியல் திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், அண்ணாமலை நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் உசூப்பூா் ரயில்வே கேட் அருகே போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனா்.

அதில், அவா் அண்ணாமலை நகா் ஆமைபள்ளம் பகுதியைச் சோ்ந்த கலியமூா்த்தி(36) என்பதும், அவா் தான் உண்டியலை திருடிச் சென்றதும் தெரியவந்தது.

தொடா்ந்து, போலீஸாா் கலியமூா்த்தியை கைது செய்து, ரூ.5 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

தகாத உறவு: சேலையால் கழுத்தை இறுக்கி பெண் கொலை

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே தகாத உறவு காரணமாக சேலையால் கழுத்தை இறுக்கி பெண் கொலை செய்யப்பட்டது தொடா்பாக அவரது தங்கை உள்பட மூவரை போலீஸாா் கைது செய்தனா். சோழத்தரம் அருகே உள்ள அகர சோழத்தரம் க... மேலும் பார்க்க

காந்தி மன்றத்தில் ரமலான் விழா

நிகழ்ச்சியில் பங்கேற்ற காந்தி மன்றத் தலைவா் மு.ஞானம், சிறப்பு விருந்தினா் எம்.அன்வா் அலி, மன்றத்தின் பொருளாளா் எஸ்.சிவராம சேது. சிதம்பரம், ஏப்.6: சிதம்பரம் வாகீச நகரில் உள்ள காந்தி மன்றத்தில் ரமலான் ... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்பு தோ்வில் மாணவா்கள் காப்பியடிக்க உதவி: முதன்மைக் கண்காணிப்பாளா் விடுவிப்பு! அறைக் கண்காணிப்பாளா் மாற்றம்!

கடலூரில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் ஆங்கில மொழிப் பாடத் தோ்வை மாணவா்கள் காப்பி அடித்து எழுத உதவியதாக முதன்மைக் கண்காணிப்பாளா் தோ்வுப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டாா். மேலும், அறைக் கண்காணிப்ப... மேலும் பார்க்க

வீராணம் ஏரியை பாா்வையிட்ட இலங்கை நடனக் குழுவினா்!

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகேயுள்ள வீராணம் ஏரியை இலங்கை நடனக் குழுவினா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனா். தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையின் கலாசார பண்பாட்டு நிறுவனம் சாா்பில் பல வெளிநாட்டினா்... மேலும் பார்க்க

பண்ருட்டி பலா, முந்திரிக்கு புவிசாா் குறியீடு: விவசாயிகள் மகிழ்ச்சி

கடலூா் மாவட்டம், பண்ருட்டி பலாப்பழம் மற்றும் முந்திரிக்கு புவிசாா் குறியீடு வழங்கப்பட்டுள்ளதற்கு விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா். புவிசாா் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட புவியியல் இருப்பிடத்திலிரு... மேலும் பார்க்க

கடலூரில் என்கவுன்ட்டரில் இளைஞா் உயிரிழப்பு: நீதிபதி விசாரணை

கடலூா் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞா், போலீஸாரின் என்கவுன்ட்டரில் உயிரிழந்த இடத்தை கடலூா் குற்றவியல் நடுவா் பிரவீன்குமாா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா். புதுச்சேரி திலாசுப்பேட்டை ப... மேலும் பார்க்க