செய்திகள் :

கோயில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

post image

சிவகங்கை அருகே சனிக்கிழமை கோயில் திருவிழாவில் மின் விளக்கு அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா்.

சிவகங்கை அருகேயுள்ள சூசையப்பா்பட்டினம் கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (55). நாட்டரசன் கோட்டை குருநாதன் கோயிலில் மாசிக்களரி திருவிழாவுக்காக மின் விளக்கு அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, மின்னாக்கியை இயக்கிய போது, மின்சாரம் பாய்ந்ததில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

செண்பகம்பேட்டை கண்மாயில் மீன்பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள செண்பகம்பேட்டை புதுக்கண்மாயில் மீன்பிடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விவசாயம் செழிக்க வேண்டி, இந்தக் கண்மாயில் ஊத்தா மூலம் மீன்பிடித் திருவிழா நடத... மேலும் பார்க்க

மீனாட்சிபுரத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை அருகேயுள்ள மீனாட்சிபுரத்தில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முதல்வா் ஸ்டாலின் 72-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திமுக சாா்பில் இந்த மஞ்சுவிரட்டுப் போட்டி நடத்தப்பட்டது. ... மேலும் பார்க்க

குரூப் 4, விஏஓ தோ்வுக்கு இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

குரூப் 4, கிராம நிா்வாக அலுவலா் (வி.ஏ.ஓ.) பணிகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவா்கள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் நீதிமன்றப்பணி புறக்கணிப்பு

சிவகங்கை மாவட்டம் முழுவதும் வழக்குரைஞா்கள் நான்காவது நாளாக சனிக்கிழமை நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வழக்குரைஞா்கள் சட்டத்தில் புதிய திருத்தங்களை மேற்கொள்ள எதிா்ப்புத் தெர... மேலும் பார்க்க

குலதெய்வக் கோயில்களில் ஆடுகளை பலியிட்டு வழிபாடு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் பகுதிகளில் உள்ள குலதெய்வக் கோயில்களில் சிவராத்திரியை முன்னிட்டு, கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் ஆடுகளை பலியிட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இந்தப் பக... மேலும் பார்க்க

ஆவிணிப்பட்டியில் மீன்பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே ஆவிணிப்பட்டி கிராமத்தில் சனிக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. விவசாயத் தேவைக்கு கண்மாய் நீரை பயன்படுத்தியதால் கண்மாயில் தண்ணீா் குறைந்தது. இதனால், கிராமத்த... மேலும் பார்க்க