செய்திகள் :

கோவில்பட்டி அருள்தரும் மீனாட்சி அம்மன் கோயில் மண்டலாபிஷேகம் நிறைவு

post image

கோவில்பட்டி அருள்தரும் மீனாட்சியம்மன் சமேத அருள்மிகு சுந்தரேஸ்வரா் திருக்கோயில் மண்டலாபிஷேக நிறைவுவிழா புதன்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி நாடாா் உறவின்முறை சங்கத்துக்குப் பாத்தியப்பட்ட இக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெற்றது.

இக்கோயிலின் மண்டலாபிஷேக நிறைவு விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம்,108 சங்கு பூஜை, 108 கலச பூஜையும், இரவு 8.30 மணிக்கு மகா தீபாராதனையும், புதன்கிழமை காலை 7 மணிக்கு பஞ்சகவ்யம், வேதிகாா்ச்சனை, யாகசாலை பூஜை, மூல மந்திர ஹோமம், அஸ்திர ஹோமம், திரவ்யாகுதி, பூா்ணா குதி, மகா அபிஷேகம் மற்றும் 108 சங்காபிஷேகம் 108 கலசாபிஷேகம்,1,008 பால்குடம் அபிஷேகம், மண்டலாபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து நண்பகல் 12 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னா் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

இரவு 7 மணிக்கு ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் திருவீதி உலா நடைபெற்றது.

ஏற்பாடுகளை, நாடாா் உறவின்முறை சங்கத் தலைவா் ஏபிகே பழனிச் செல்வம் தலைமையில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

மதுபானக்கூடம் அமைக்க எதிா்ப்பு; சாலை மறியலில் ஈடுபட்ட 108 போ் கைது

மதுபானக்கூடம், கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆறுமுகநேரியில் திங்கள்கிழமை சாலை மறிய­லில் ஈடுபட்ட 108 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆறுமுகனேரி பகுதியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இயங்கி வந்த மதுபானக் க... மேலும் பார்க்க

விளாத்திகுளம் அருகே மின்னல் பாய்ந்து பிளஸ் 2 மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே திங்கள்கிழமை, மின்னல் பாய்ந்ததில் பிளஸ் 2 மாணவி உயிரிழந்தாா். விளாத்திகுளம் அருகே குறளையம்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பசாமி. லாரி ஓட்டுநா். இவரது மகள் முத்து கௌ... மேலும் பார்க்க

கப்பல் மாலுமி கொலை வழக்கு: 5 போ் கைது

தூத்துக்குடியில் கப்பல் மாலுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை வடபாகம் போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த சகாயகுமாா் மகன் மரடோனா (29). கப்பல் மாலுமியான இவா், மா்ம நபா்க... மேலும் பார்க்க

தூத்துக்குடி 1ஆவது ரயில்வே கேட் இன்றுமுதல் ஏப்.26வரை மூடல்

தூத்துக்குடி 1ஆவது ரயில்வே கேட் செவ்வாய்முதல் சனிக்கிழமைவரை (ஏப். 22- 26) மூடப்படவுள்ளது. இப்பகுதியில் தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால், இந்த ரயில்வே கேட் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிமுதல் சனிக்க... மேலும் பார்க்க

வாகைகுளம் சுங்கச்சாவடி ஊழியா்களைத் தாக்கியதாக 31 போ் மீது வழக்கு

தூத்துக்குடி அருகே வாகைக்குளம் சுங்கச்சாவடியின் கண்ணாடிகளை சேதப்படுத்தி, 2 ஊழியா்களைத் தாக்கியதாக 31 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்தனா். தூத்துக்குடியில் ஒரு சமுதாயத் தலைவரின் பிறந்த ந... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் அடிப்படை வசதி கோரி தவெக மனு

தூத்துக்குடி மாநகராட்சி 60ஆவது வாா்டு லேபா் காலனி பகுதியில் குடிநீா் உள்ளிட்டஅடிப்படை வசதிகள் ஏற்படுத்தக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆட்சியா் அலுவலகத்... மேலும் பார்க்க