செய்திகள் :

கௌதம் மேனன் இயக்கத்தில் கார்த்தி?

post image

நடிகர் கார்த்தி இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கார்த்தி மெய்யழகன் திரைப்படத்திற்குப் பின், ’வா வாத்தியர்’ வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். அதேநேரம், பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் - 2 படத்திலும் தீவிரமாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், சர்தார் - 2 படத்திற்குப் பின் கார்த்தி இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவுள்ளாராம்.

இதையும் படிக்க: ஆடையை அவிழ்த்தால் பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? பாடகி சிவாங்கி கேள்வி!

அண்மையில், கார்த்தியை நேரில் சந்தித்த கௌதம் மேனன் கதை ஒன்றைச் சொல்ல, அது கார்த்திக்கு பிடித்ததால் அடுத்தக்கட்ட பணிகளைத் துவங்க சொன்னதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இக்கதை எழுத்தாளர் ஜெயமோகனின் கதை எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே, ஜெயமோகன் எழுதிய ஐந்து நெருப்பு என்கிற சிறுகதையைத் தழுவி சிம்புவை வைத்து ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தை கௌதம் மேனன் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பெனால்டியில் நடுவரின் தவறான முடிவு: ஸ்பெயின் ஊடகங்கள் கடும் விமர்சனம்..!

சாம்பியன்ஸ் லீக்கில் முக்கியமான போட்டியில் பெனால்டி குறித்த முடிவு சர்ச்சையாகியுள்ளது.சாம்பியன்ஸ் லீக்கில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் அத்லெடிகோ மாட்ரிட் ரியல் மாட்ரிட் உடன் மோதியது. 1-0 என முன்னிலை வகிக... மேலும் பார்க்க

பராசக்தியில் பாசில் ஜோசஃப்?

நடிகர் பாசில் ஜோசஃப் பராசக்தி படப்பிடிப்பில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடிப்பில் இயக்குநர் சுதா கொங்காரா இயக்கிவரும் பராசக்தி படத்தின் முதல்கட்ட ... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் லீக்கில் புதிய சாதனை படைத்த கிம்மிச்..!

சாம்பியன்ஸ் லீக்கில் (யுசிஎல்) பயர்ன் மியூனிக் அணி வீரர் ஜோஷுவா கிம்மிச் புதிய சாதனை படைத்துள்ளார். சாம்பியன்ஸ் லீக் ரவுனண்ட் ஆஃப் 16 சுற்றுகள் முடிவடைந்துள்ளன. இதில் 8 அணிகள் காலிறுதிக்கு தகுதிப் பெற... மேலும் பார்க்க

ஸ்ரீசைலம் கோயிலில் சாமி தரிசனம் செய்த ராஷி கண்ணா..!

ஆந்திரத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் கோயிலில் நடிகை ராஷி கண்ணா குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.தனது இன்ஸ்டா பக்கத்தில் குடும்பத்தினருடன் கோயிலில் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து... மேலும் பார்க்க

ஆலங்குடி குருபரிகார கோயிலில் 1008 சங்காபிஷேகம்!

நீடாமங்கலம்: நவக்கிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் குருபகவானுக்கு 1008 சங்காபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.இக்கோயில் திருஞானசம்ம... மேலும் பார்க்க

சிசிடிவி காட்சிகளைப் பகிர்ந்த பரினீதி சோப்ரா..!

நடிகை பரினீதி சோப்ரா தனது சிசிடிவி காட்சிகளைப் பகிர்ந்துள்ளார். மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் வணிகம், பொருளாதாரம், பொருளியலில் பட்டம் பெற்றபின் 2011இல் நடிகையாக அறிமுகமானார் பரினீதி. 2012இல் நடித்த பட... மேலும் பார்க்க