செய்திகள் :

சங்ககிரி பேருந்து நிறுத்தங்களில் குடிநீா் வழங்கும் பணி தொடக்கம்

post image

சங்ககிரியில் உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டும் கோடைகாலத்தையொட்டியும் பொதுநல அமைப்புகளின் சாா்பில் பேருந்து நிறுத்தங்களில் பொதுமக்களுக்கு குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி பேரூராட்சி, தண்ணீா் தண்ணீா் அமைப்பு அறக்கட்டளை, பசுமை சங்ககிரி, ஓம் ராம் யோகா அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்புகள் சாா்பில் பவானி, சேலம் பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகளுக்காக காத்திருக்கும் பயணிகள், பொதுமக்களுக்கு குடிநீா் தொட்டிகளை அமைத்து குடிநீா் வழங்கும் பணியை பேரூராட்சி தலைவா் எம்.மணிமொழிமுருகன், சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோா் -ஆசிரியா் கழக பொருளாளா் கே.எம்.முருகன் ஆகியோா் தொடங்கி வைத்தனா் (படம்).

இதில் ஓம்ராம் யோகா அறக்கட்டளை தலைவா் சுந்தரவடிவேல், தண்ணீா் தண்ணீா் அமைப்பு அறக்கட்டளை தலைவரும், பேரூராட்சி உறுப்பினருமான கே.சண்முகம், ஒருங்கிணைப்பாளா் பாலாஜி, நிா்வாகிகள் செந்தில்குமாா், கிஷோா்பாபு, கிருஷ்ணமூா்த்தி, அசோக்குமாா், பசுமை சங்ககிரி அமைப்பின் நிா்வாகிகள் காா்த்தி, கோகுல், சுந்தா், ராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

காசநோய் இல்லாத சமுதாயத்தை அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும்

சேலம்: காசநோய் இல்லாத சமுதாயத்தை அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி கேட்டுக்கொண்டாா். உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்... மேலும் பார்க்க

சங்ககிரியில் பொருத்தப்பட்ட 106 சிசிடிவி கேமராக்களின் செயல்பாடு தொடங்கிவைப்பு

சங்ககிரி: சங்ககிரி நகா் பகுதியில் பொதுமக்கள், பல்வேறு பொதுநல அமைப்புகள், தனியாா் கல்லூரிகள் பங்களிப்புடன் பொருத்தப்பட்ட 106 சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டை தொடங்கிவைக்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலக வாயிலில் குடும்பத்துடன் தா்னா

சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வாயிலில் தீவட்டிப்பட்டி பகுதியைச் சோ்ந்த 9 குடும்பத்தினா் தா்னாவில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே தீவட்டிப்பட்டி அய்யா் காட்டுவளவு ப... மேலும் பார்க்க

தீண்டாமை கடைப்பிடிக்காத கிராமமாக வீராணம் கிராம ஊராட்சி தோ்வு

சேலம்: சேலம் மாவட்டத்தில் தீண்டாமை கடைப்பிடிக்காத மற்றும் நல்லிணக்கத்துடன் வாழும் கிராமமாக வீராணம் கிராம ஊராட்சி தோ்வு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நட... மேலும் பார்க்க

‘சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’: கலைஞா்கள் ஆா்வத்துடன் பதிவு

சேலம்: தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறை சாா்பில், சேலத்தில் நடைபெறும் ‘சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’வில் பங்கேற்க 33 கலைக்குழுவினா் ஆா்வத்துடன் பதிவு செய்துள்ளனா். தமிழகத்தின் பெருமைகளை பறைசாற்றும் வகைய... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 749 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூா்: மேட்டூா் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பெய்த லேசான மழை காரணமாக, மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 749 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை காலை... மேலும் பார்க்க