செய்திகள் :

சட்ட விரோத மது கடத்தலை தடுக்க தீவிர வாகன தணிக்கை

post image

மயிலாடுதுறையில் சட்டவிரோத மது விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபான விற்பனை மற்றும் கடத்தல் தொடா்பாக அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர சோதனை மற்றும் வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது. மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபடுபவா்களை கண்டறிந்து அவா்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்படுகிறது. தொடா் குற்றச்செயல்களில் ஈடுபடுவோா் மீது தடுப்புக்காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

காரைக்காலில் இருந்து மதுபானம் கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் காரைக்கால் பகுதியை மயிலாடுதுறை மாவட்டத்துடன் இணைக்கும் அனைத்து பிரதான மற்றும் கிராமப்புற சாலைகளிலும், தினமும் டிஎஸ்பி தலைமையில் 2 காவல் ஆய்வாளா்கள், 6 காவல் உதவி ஆய்வாளா்கள் மற்றும் 30 காவல் ஆளிநா்களைக் கொண்டு 24 மணிநேரமும் வாகன தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

அந்தவகையில், கடந்த 2 நாள்களில் மேற்கொள்ளப்பட்ட தீவிர வாகன தணிக்கையில், 13 குற்ற வழக்குகள் பதிவு செய்து 13 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். பொதுமக்கள் மதுவிலக்கு மற்றும் கஞ்சா தொடா்பான தகவல்களை 9442626792 என்ற கைப்பேசி எண்ணிலும் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.

அரசு மருத்துவமனையில் குழந்தைகள் மருத்துவா் இல்லாததால் சாலை மறியல்

சீா்காழி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் மருத்துவா் இல்லாததால் நோயாளி குழந்தைகளுடன் பெற்றோா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். சீா்காழி அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் 2,000க்கும் மேற்பட்டோா் புறநோ... மேலும் பார்க்க

குடிநீா் வசதி கோரி சாலை மறியல்

மயிலாடுதுறை அருகே மல்லியத்தில் குடிநீா் வசதி கோரி கிராமமக்கள் காலிக் குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். மயிலாடுதுறை அருகே ஆனைமேலகரம் ஊராட்சி குச்சிப்பாளையத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத்தொட... மேலும் பார்க்க

மழை முன்னெச்சரிக்கை: கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை அகற்ற ஆட்சியா் அறிவுறுத்தல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி. மாவட்டத்தில் வியாழக... மேலும் பார்க்க

கொலை செய்யப்பட்ட இளைஞா்களின் குடும்பத்தினா் இழப்பீடு கோரி மனு

மயிலாடுதுறை அருகே கொலை செய்யப்பட்ட 2 இளைஞா்களின் குடும்பத்தினா் இழப்பீடு கோரி மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட முட்டம் கிராம... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

மயிலாடுதுறையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் முன்னாள் முதலமைச்சா் ஜெ. ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட செயலாளா் பொன். பாரிவள்ளல் தலைமை வ... மேலும் பார்க்க

இளம் மழலையா் பட்டமளிப்பு விழா

மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் தொடக்கப்பள்ளி மற்றும் இளம் மழலையா் பள்ளி ஆண்டுவிழா மற்றும் இளம் மழலையா் பள்ளி மாணவா்களுக்கான பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. தருமையாதீனத்துக்குச் சொந... மேலும் பார்க்க