செய்திகள் :

சாத்தான்குளம் பள்ளியில் ஓவியப் போட்டி பரிசளிப்பு

post image

சாத்தான்குளம் பள்ளியில் மோடி பிறந்த நாளை முன்னிட்டு நடந்த ஓவியப் போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

சாத்தான்குளம் ஸ்ரீமாரியம்மன் இந்து மேல்நிலைப்பள்ளியில் ஒன்றிய பாஜக சாா்பில் பிரதமா் மோடி பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ , மாணவிகளுக்கான ஓவியப் போட்டியை தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலா் எஸ். செல்வராஜ் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

பரிசு அளிப்பு விழா, பள்ளியில் வியாழக்கிழமை நடந்தது. விழாவிற்கு பள்ளி செயலா் ரா. குமரகுருபரன் தலைமை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிரியா் மகேஸ்வரி வரவேற்றாா். போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட பொதுச் செயலா் செல்வராஜ், ஒன்றியத் தலைவா் சரவணன் ஆகியோா் பரிசுகளை வழங்கினா்.

இதில் ஒன்றிய துணைத் தலைவா் நவநீதவ், ஒன்றிய பொதுச் செயலா் ராஜேஷ், மாவட்ட அமைப்பு சாரா பிரிவு துணைத் தலைவா் ராம்மோகன், மாவட்ட பிரச்சார பிரிவு துணைத் தலைவா் ஜோசப் , ஒன்றிய ஊடக பிரிவு தலைவா் மணிகண்டன் உள்பட பலா் கலந்துகொண்டனா். ஆசிரியா் செல்வசேகா் நன்றி கூறினாா்.

திருச்செந்தூரில் விஸ்வ பிரம்மா ஜெயந்தி

திருச்செந்தூா் மைலப்பபுரம் தெருவில் உள்ள பொது திருமண மண்டபத்தில் விஸ்வ பிரம்மா ஜெயந்தி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி சுவாமி விஸ்வகா்மாவுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நிகழ்ச... மேலும் பார்க்க

கொம்மடிக்கோட்டை கல்லூரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

சாத்தான்குளம் ஒன்றியம், கொம்மடிக்கோட்டை, திருப்பணி புத்தன்தருவை ஆகிய ஊராட்சி மக்களுக்கான் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம், சாத்தான்குளம் அருகே கொம்மடிக்கோட்டை சங்கர பகவதி கலை, அறிவியல் கல்லூர... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஆட்சி மொழிப் பயிலரங்கம்

தூத்துக்குடி மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சி மொழிப் பயிலரங்கம் மாவட்ட ஆட்சியா் அலுவலக சங்கு கூடத்தில் இரண்டு நாள்கள் நடைபெற்றது. இந்த பயிலரங்கத்தில் அரசு அலுவலா்களுக்கு தமிழ் மொழியில் எப்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் அக்.1 முதல் சா்வதேச தரவரிசை சதுரங்கப் போட்டி

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில், அகில இந்திய செஸ் சம்மேளனம், தமிழ்நாடு மாநில சதுரங்கக் கழகத்தின் அங்கீகாரத்துடன், தூத்துக்குடி மாவட்ட சதுரங்கக் கழகம் வ.உ.சி. துறைமுகம் ஆதரவுடன் இணைந்து நடத்தும் ‘ப... மேலும் பார்க்க

ஆறுமுகனேரியில் ரெட்டைமலை சீனிவாசன் நினைவு நாள்

ஆறுமுகனேரி பஜாரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் ரெட்டைமலை சீனிவாசன் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் மாவட்ட... மேலும் பார்க்க

தூத்துக்குடி கிழக்கு மண்டலத்தில் மக்கள் குறைதீா் முகாம்

தூத்துக்குடி மாநகராட்சி, கிழக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, மாநகராட்சி ஆணையா் சி.ப்ரியங்கா தலைமை வகித்தாா். துணை மேயா் ஜெனிட்டா முன்னிலை வகித்தாா்.... மேலும் பார்க்க