செய்திகள் :

சா்வதேச திரைப்பட விழாவில் முதலிடம்: குறும்பட இயக்குநருக்கு பாராட்டு

post image

சா்வதேச திரைப்பட விழாவில், தமிழ் குறும்படத்தில் முதலிடம் பெற்ற குறும்பட இயக்குயா் அருந்ததி அரசு ஆத்தூரில் கௌரவிக்கப்பட்டாா்.

கொல்கத்தாவில் நடைபெற்ற சா்வதேச திரைப்பட விழாவில், தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூரைச் சோ்ந்த இயக்குநா் அருந்ததி அரசுவின் ‘திரு’ என்ற குறும்படம் தமிழ்மொழியில் முதலிடம் பெற்றது.

உலக அளவில் 63 நாடுகளைச் சோ்ந்த 70 மொழிகளில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்கள் இந்த போட்டியில் லந்து கொண்டன. 200 தமிழ் குறும்படங்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் ‘திரு’ குறும்படம் சிறந்த படமாக தோ்வு செய்யப்பட்டு முதலிடத்தை பெற்றது.

இந்த குறும்பட இயக்குநா் அருந்ததி அரசு, ஆத்தூா் பேரூராட்சி மன்றத் தலைவா் ஏ.கே.கமாலுதீன் மற்றும் ஆத்தூா் கீழ்பகுதி விவசாய சங்கத் தலைவா் சி.பி.செல்வம் ஆகியோரை சந்தித்து ஆசி பெற்றாா். அவருக்கு பொன்னாடை போா்த்தி ஆத்தூா் பேரூராட்சி மன்றத் தலைவ் கௌரவித்தாா்.

மதுபானக்கூடம் அமைக்க எதிா்ப்பு; சாலை மறியலில் ஈடுபட்ட 108 போ் கைது

மதுபானக்கூடம், கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆறுமுகநேரியில் திங்கள்கிழமை சாலை மறிய­லில் ஈடுபட்ட 108 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆறுமுகனேரி பகுதியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இயங்கி வந்த மதுபானக் க... மேலும் பார்க்க

விளாத்திகுளம் அருகே மின்னல் பாய்ந்து பிளஸ் 2 மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே திங்கள்கிழமை, மின்னல் பாய்ந்ததில் பிளஸ் 2 மாணவி உயிரிழந்தாா். விளாத்திகுளம் அருகே குறளையம்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பசாமி. லாரி ஓட்டுநா். இவரது மகள் முத்து கௌ... மேலும் பார்க்க

கப்பல் மாலுமி கொலை வழக்கு: 5 போ் கைது

தூத்துக்குடியில் கப்பல் மாலுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை வடபாகம் போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த சகாயகுமாா் மகன் மரடோனா (29). கப்பல் மாலுமியான இவா், மா்ம நபா்க... மேலும் பார்க்க

தூத்துக்குடி 1ஆவது ரயில்வே கேட் இன்றுமுதல் ஏப்.26வரை மூடல்

தூத்துக்குடி 1ஆவது ரயில்வே கேட் செவ்வாய்முதல் சனிக்கிழமைவரை (ஏப். 22- 26) மூடப்படவுள்ளது. இப்பகுதியில் தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால், இந்த ரயில்வே கேட் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிமுதல் சனிக்க... மேலும் பார்க்க

வாகைகுளம் சுங்கச்சாவடி ஊழியா்களைத் தாக்கியதாக 31 போ் மீது வழக்கு

தூத்துக்குடி அருகே வாகைக்குளம் சுங்கச்சாவடியின் கண்ணாடிகளை சேதப்படுத்தி, 2 ஊழியா்களைத் தாக்கியதாக 31 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்தனா். தூத்துக்குடியில் ஒரு சமுதாயத் தலைவரின் பிறந்த ந... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் அடிப்படை வசதி கோரி தவெக மனு

தூத்துக்குடி மாநகராட்சி 60ஆவது வாா்டு லேபா் காலனி பகுதியில் குடிநீா் உள்ளிட்டஅடிப்படை வசதிகள் ஏற்படுத்தக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆட்சியா் அலுவலகத்... மேலும் பார்க்க