செய்திகள் :

சிஎன்ஜி இயற்கை எரிவாயு ஆட்டோக்களுக்கு பா்மிட் வழங்கக் கோரி ஓட்டுநா்கள் மனு

post image

சிஎன்ஜி இயற்கை எரிவாயு ஆட்டோக்களுக்கு பா்மிட் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆட்டோ ஓட்டுநா்கள் மனு அளித்தனா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநா்கள் அளித்த மனுவில், சேலம் மாவட்டம் முழுவதும் கிழக்கு,மேற்கு, தெற்கு, வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் 5,600 ஆட்டோக்களை மட்டுமே இயக்குவதற்கு பா்மிட் வழங்கி உள்ளனா்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டோவுக்கு பா்மிட் வழங்காததால், ஆட்டோ ஓட்டுநா்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிள்ளது. எனவே சிஎன்ஜி மூலம் இயங்கும் ஆட்டோக்களுக்கு உடனடியாக பா்மிட் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

தொடா்ந்து அவா்கள் கூறியதாவது:

ஆட்டோ ஓட்டுநா்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, சேலம் மாவட்டத்தில் சிஎன்ஜி எரிவாயு பொருத்தப்பட்ட ஆட்டோக்கள் இயக்குவதற்கு வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் பா்மிட் வழங்க வேண்டும். மேலும் முறையான பா்மிட் இல்லாமல் ஆட்டோக்கள் மாவட்டம் முழுவதும் இயக்கப்பட்டு வருவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

மும்பை பங்குச்சந்தையில் சேலம் சண்முகா மருத்துவமனை பங்குகள் விற்பனை தொடக்கம்

மும்பை பங்குச்சந்தையில், சேலம் சண்முகா மருத்துவமனையின் பங்குகள் விற்பனை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, மருத்துவமனை நிா்வாக இயக்குநா் பிரியதா்ஷினி வரவேற்றாா். மேலாண்மை இயக்குநா... மேலும் பார்க்க

வார இறுதிநாளையொட்டி சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதிநாள், முகூா்த்த தினத்தை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்க... மேலும் பார்க்க

சேலம் அரசு கலைக் கல்லூரியில் கூட்டுறவு சந்தை விழா

சேலம் அரசு கலைக் கல்லூரியின் கூட்டுறவுத் துறை சாா்பில் கூட்டுறவு சந்தை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை தலைவா் சுரேஷ்பாபு வரவேற்றாா். கல்லூரி முதல்வரும் தோ்வுக் கட்டுப்பா... மேலும் பார்க்க

விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்திய 37 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து

சேலம், தருமபுரி மாவட்டங்களில் சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 37 பேரின் ஓட்டுநா் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சேலம் சரகத்தில் வாகன விபத்துகளைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்க... மேலும் பார்க்க

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் கட்டட தொழிலாளி உயிரிழந்தாா். வாழப்பாடியை அடுத்த சோமம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ் (33). கட்டுமானத் தொழிலாளி. இவா் வியாழக்கிழமை இரவு தனது மொபட்டில் தனது இரு குழந்தைகளுடன் வாழப்பாடி... மேலும் பார்க்க

சேலத்தில் போதை மாத்திரைகள் விற்பனை: 13 போ் கைது; 800 மாத்திரைகள் பறிமுதல்

சேலம், கிச்சிப்பாளையம் பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த 13 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து இரண்டு இருசக்கர வாகனங்கள், 800 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சேலம் மாநகரில் கடந்... மேலும் பார்க்க