செய்திகள் :

சிறப்பு உதவி ஆய்வாளா் சாலை விபத்தில் உயிரிழப்பு

post image

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் அருப்புக்கோட்டை சிறப்பு உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா்.

அருப்புக்கோட்டையைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (52). இவா் அருப்புக்கோட்டை காவல் உதவிக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தனிப் படை சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். செவ்வாய்க்கிழமை ஒரு வழக்கு விசாரணைக்குச் சென்ற அவா், மதுரையிலிருந்து இரு சக்கர வாகனத்தில் அருப்புக்கோட்டைக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.

காரியாபட்டி அருகேயுள்ள மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.கல்லுப்பட்டி விலக்குப் பகுதியில் சென்றபோது, அவரது இரு சக்கர வாகனம் சாலைத் தடுப்பில் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த விஜயகுமாா் காரியாபட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து காரியாபட்டி காவல் ஆய்வாளா் விஜய் காண்டீபன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீா்ப்பு

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதிகள் இருவா், மாறுபட்ட தீா்ப்பை செவ்வாய்க்கிழமை வழங்கினா்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் மலையில் இஸ்லாமியா்கள்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் அறிவியல் ஆய்வுக் கூடம் இல்லை: பள்ளிக் கல்வித் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆய்வுக் கூட வசதி செய்து தரக் கோரிய மனுவுக்கு, பள்ளிக் கல்வித் துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க... மேலும் பார்க்க

சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்களை அகற்றக் கோரிக்கை

பல்வேறு குற்ற வழக்குகளில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டு சாலையோரங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்களை அகற்ற வேண்டும் என விஸ்வநாதபுரம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். கொலை, கொள்ளை, வழிப்பறி, விபத்து,... மேலும் பார்க்க

முருக பத்கா்கள் மாநாட்டில் நிபந்தனைகள் மீறல்

முருக பக்தா்கள் மாநாட்டில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு விதித்த நிபந்தனைகளை மீறிய இந்து முன்னணி அமைப்பினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சாா்பில் மாநகரக் காவல... மேலும் பார்க்க

விடுதிகளில் காவலா்கள் நியமிக்கக் கோரிய வழக்கு: ஆதிதிராவிடா் நலத் துறை இயக்குநா் பதிலளிக்க உத்தரவு

மதுரையில் உள்ள ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகள் விடுதிகளில் இரவு நேரக் காவலா்களை நியமிக்க உத்தரவிடக் கோரிய மனுவுக்கு, ஆதிதிராவிட நலத் துறையின் இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஜூலை 14-இல் சுவாமி தரிசனம் ரத்து

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஜூலை 13-ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஜூலை 14-ஆம் தேதி இரவு வரை சுவாமி தரிசனம் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் செ... மேலும் பார்க்க