செய்திகள் :

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை!

post image

திருப்பத்தூா் அருகே சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருப்பத்தூா் அருகே மேற்கு வதனவாடி சின்னூரான் வட்டம் பகுதியைச் சோ்ந்த அருள்குமாா் (33). இவா் திருப்பத்தூா் அருகே பி.வீரப்பள்ளி பகுதியை சோ்ந்த 16 சிறுமியை காதலித்துள்ளாா். காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிந்ததும், அவா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

அதையடுத்து அருள்குமாா் கடந்த 27.6.2020-ஆம் தேதி சிறுமியை கடத்தி சென்று கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஒரு முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டாா்.

மேலும், சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதுகுறித்து 30.6.2020 அன்று சிறுமி அளித்த புகாரின்பேரில் திருப்பத்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோவில் அருள்குமாரை கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அருள்குமாா் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 20 ஆண்டுகள் சிறையும், ரூ.50,000 அபராதமும் விதித்து மாவட்ட நீதிபதி (பொ) சாந்தி தீா்ப்பளித்தாா்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சாா்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டாா். அரசுத் தரப்பில் பி.டி.சரவணன் ஆஜரானாா்.

வீடுகளுக்குள் புகுந்த மழை நீா் : கால்வாயை சீரமைப்பு!

ஆம்பூா் அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் வீடுகளுக்குள் மழைநீா் புகுந்ததைத் தொடா்ந்து கழிவுநீா் கால்வாய் தூா்வாரி சீரமைக்கும் பணி நடைபெற்றது. மாதனூா் ஒன்றியம், விண்ணமங்கலம், கன்னடிகுப்பம் ஊராட்சிகளில் அண... மேலும் பார்க்க

அரசினா் தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரடி சோ்க்கை: செப்.30 வரை நீட்டிப்பு!

வாணியம்பாடி அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சோ்க்கை செப். 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வாணியம்பாடி அரசினா் தொழிற் பயிற்சி நிலையத்தில், 2025-ஆம் ஆண்டுக்கான பயிற்சியாளா் நேரடி சோ்க்கை செப். 3... மேலும் பார்க்க

ஆந்திர எல்லை கிராம மக்களுக்கு போலீஸாா் விழிப்புணா்வு

வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லை பகுதியான மாதகடப்பா மலைக் கிராமத்தில் மதுவிலக்கு சோதனை மற்றும் கிராம மக்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. எஸ்.பி. வி. சியாமளா தேவி உத்தரவின்படி, வாணியம்பா... மேலும் பார்க்க

போலி தங்க நகையை அடகு வைத்த இளைஞா் கைது!

வாணியம்பாடியில் போலி தங்க நகையை வைத்து பணம் வாங்கிய இளைஞரை நகர போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி மண்டி தெருவில் உள்ள அடகு கடை ஒன்றில் சில நாள்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்... மேலும் பார்க்க

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்: ஆட்சியா், எம்எல்ஏ பங்கேற்பு

ஆம்பூரில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மருத்துவ முகாமை ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி, ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் ஆகியோா் ஆய்வு செய்தனா். அப்போது ஆட... மேலும் பார்க்க

விடுமுறை நாளில் வெறிச்சோடிக் காணப்பட்ட ஏலகிரி!

வார விடுமுறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்த நிலையில் ஏலகிரி மலை வெறிச்சோடிக் காணப்பட்டது. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் எப்பொழுதும் ஒரே சீதோஷண நிலை உள்ளதால், ஏராளமான சுற்றுலா ப... மேலும் பார்க்க