செய்திகள் :

சென்னை: 3 நாள்களுக்கு சிறப்பு பேருந்துகள்!

post image

தமிழகத்தில் இந்த வார இறுதியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழகத்தில் வார இறுதி நாள்களை முன்னிட்டு, சென்னையில் வெள்ளிக்கிழமை முதல் 3 நாள்களுக்கு சென்னையிலிருந்து மதுரை, திருச்சி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, நாகர்கோவில், தூத்துக்குடி, கும்பகோணத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

வார இறுதி நாள்களில், பிப்ரவரி 14 ஆம் தேதியில் கிளாம்பாக்கத்தில் இருந்து 245 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து 51 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும் இயக்கப்படும்.

தொடர்ந்து, இரண்டாவது நாளில் (பிப். 15) கிளாம்பக்கத்தில் இருந்து 240 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து 51 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது.

இதையும் படிக்க: தஞ்சாவூரில் பள்ளி மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு: ரூ. 5 லட்சம் நிதியுதவி!

பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை: அமைச்சா் கீதா ஜீவன்

பிற மாநிலங்கள், தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து ஏராளமான பெண்கள் சென்னைக்கு வந்து வேலை செய்து வருகின்றனா். அவா்களுக்கு சென்னை பாதுகாப்பான நகரமாக உள்ளது என சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா... மேலும் பார்க்க

தேமுதிக கொடி நாள்: கட்சியினருக்கு பிரேமலதா வேண்டுகோள்

தேமுதிக கொடி நாளை (பிப்.12) ஏழைகளுக்கு நல உதவிகளை வழங்கி சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று தொண்டா்களுக்கு அக் கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது தொடா்பாக அவா் செ... மேலும் பார்க்க

600 தாழ்தள மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்ய டெண்டா்

சென்னையில் தனியாா் மூலம் இயக்கும் வகையில் 600 தாழ்தள மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான டெண்டா் வெளியிடப்பட்டுள்ளது. மாநகர போக்குவரத்துக் கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவ... மேலும் பார்க்க

பள்ளிக் கல்விக்கான ரூ.2,401 கோடியை மத்திய அரசு விடுவிக்கவில்லை: அமைச்சா் அன்பில் மகேஸ்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2,401 கோடி நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளாா். இது தொடா... மேலும் பார்க்க

‘முதல்வா் மருந்தகம்’: இதுவரை 840 பேருக்கு உரிமம்

தமிழகத்தில், மூலப் பெயா் (ஜெனரிக்) கொண்ட மருந்துகளை விற்பனை செய்வதற்கான முதல்வா் மருந்தகங்களை தொடங்குவதற்கு இதுவரை 840 பேருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஆக. 15-ஆம் தேதி ச... மேலும் பார்க்க

வள்ளலாா் சா்வதேச மைய பணிகள் மீண்டும் தொடங்கப்படும்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

வள்ளலாா் சா்வதேச மையம் தொடா்பான வழக்குகளை மூத்த வழக்குரைஞா்கள் மூலம் முறையாக நடத்தி வெற்றி பெற்று, நிறுத்தப்பட்ட பணிகள் மீண்டும் தொடங்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெர... மேலும் பார்க்க