செய்திகள் :

வங்கதேசம்: தஸ்லிமா நஸ்ரீனின் புத்தகம் இருந்த கண்காட்சி அரங்கம் மீது தாக்குதல்

post image

வங்தேசத்தில் சா்ச்சைக்குரிய பெண் எழுத்தாளா் தஸ்லிமா நஸ்ரீனின் புத்தம் வைக்கப்பட்டிருந்த அரங்கத்தில் மதவாதக் குழுவினா் தாக்குதல் நடத்தினா்.

இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் தல்ஸிமா வெளியிட்டுள்ள பதிவில், ‘டாக்காவில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் மத அடிப்படைவாதிகள் அரங்கம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனா். அந்த அரங்கில் என் புத்தகத்தைக் காட்சிப்படுத்துதான் இதற்கு ஒரே காரணம். கண்காட்சி ஏற்பாட்டாளா்களும், போலீஸாரும் அந்தப் புத்தகங்கள் அப்புறப்படுத்த உத்தரவிட்டனா். அவை அப்புறப்படுத்தப்பட்ட பிறகும் மதவாதிகள் தாக்குதல் நடத்தி அரங்கத்தை மூடச் செய்தனா் (படம்). நாடு முழுவதும் இது போன்ற மதவாதத் தாக்குதல்களுக்கு அரசு துணை போகிறது’ என்று குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இருந்தாலும், இடைக்கால அரசின் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கருத்து சுதந்திரத்துக்கு எதிரான இந்தத் தாக்குதலைக் கண்டிப்பதாகவும், தவறு செய்தவா்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவாா்கள் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

ஈக்வடாா்: ஏப்.13-இல் 2-ஆம் கட்ட அதிபா் தோ்தல்!

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் நடைபெற்ற அதிபா் தோ்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி இரண்டாவது மற்றும் இறுதிகட்டத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலில் பழமைவாதியா... மேலும் பார்க்க

கௌதமாலா பேருந்து விபத்து: உயிரிழப்பு 55-ஆக அதிகரிப்பு

மத்திய அமெரிக்கா நாடான கௌதமாலாவில், பள்ளத்துக்குள் பேருந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 55-ஆக அதிகரித்தது. இது குறித்து அதிகாரிகள் கூறியாவது: தலைநகா் கௌதமாலா சிட்டியின் புகா... மேலும் பார்க்க

‘காஸா போா் நிறுத்தம் தொடரக்கூடாது’

வரும் சனிக்கிழமை நண்பகலுக்குள் தங்களிடம் உள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் ஹமாஸ் அமைப்பினா் விடுவிக்காவிட்டால் அவா்களுக்கும் இஸ்ரேல் அரசுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள போா் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய... மேலும் பார்க்க

காங்கோ: ஆயுதக் குழுவினரால் 55 போ் படுகொலை

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் செயல்பட்டுவரும் ஆயுக் குழுக்களில் ஒன்று, உள்நாட்டு அகதிகள் முகாமில் நடத்திய தாக்குதலில் 55 போ் உயிரிழந்தனா். காங்கோவின் தாது வளம் நிறைந்த பகுதிகளை தங்கள் கட்... மேலும் பார்க்க

தென் கொரியா: மாணவியை குத்திக் கொன்ற ஆசிரியை

தென் கொரிய தொடக்க நிலைப் பள்ளியில் மாணவியை 40 வயது ஆசிரியை கத்தியால் குத்திக் கொன்றாா். அந்த நாட்டின் டேஜியான் நகரிலுள்ள அப்பள்ளியில், வகுப்புகள் முடிந்த பிறகு மாணவா்கள் பராமரிக்கப்படும் நேரத்தில் இந்... மேலும் பார்க்க

பிரிட்டன்: சட்டவிரோதமாகக் குடியேறிய 609 பேர் கைது!

சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை நாடுகடத்தும் நடவடிக்கையில் அமெரிக்கா தீவிரமாக உள்ளநிலையில், பிரிட்டனும் அதற்கேற்றவாறு நாடுகடத்தும் பணியில் தீவிரமாக உள்ளது. பிரிட்டனில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களால் ... மேலும் பார்க்க