அடுத்த 2 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
சேரன்மகாதேவி, கரிசல்பட்டி வட்டாரங்களில் நாளை மின்தடை
சேரன்மகாதேவி, கரிசல்பட்டி துணை மின்நிலையங்களின் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுகாக வியாழக்கிழமை (ஜூன் 26) அதன் மின்பாதை பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கரிசல்பட்டி, பிள்ளைகுளம், காணியாளா் குடியிருப்பு, பட்டன்காடு, இடையன்கு ளம், கங்கணாங்குளம், சடையமான் குளம் ,வெங்கட்ரங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லுா், காடுவெட்டி, மணிமுத்தான்குளம், கோவிந்தப்பேரி, தெய்வநாயகப்பேரி, மீனவன்குளம், சேரன்மகாதேவி, பத்தமடை, கோபலசமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், கரிசூழ்ந்த மங்கலம், கேசவசமுத்திரம் சுற்று வட்டாரங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கல்லிடைக் குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளாா்.