செய்திகள் :

தஞ்சாவூரில் 30 கிலோ கஞ்சா பறிமுதல்; 3 போ் கைது

post image

தஞ்சாவூரில் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட சோதனையில் 30 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பா பெண் உள்பட 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் உத்தரவின் பேரில், தஞ்சாவூா் தாலுகா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளா் சோமசுந்தரம் தலைமையில் தனிப்படை பிரிவு காவல் உதவி ஆய்வாளா் டேவிட் தலைமையிலான காவலா்கள் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, 30 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் (60), ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த முருகன் (38), சுந்தரி (40) ஆகியோரை கைது செய்தனா்.

பள்ளி மாணவா்களைத் தமிழ் வழியில் பயில ஊக்கப்படுத்த மக்கள் சிந்தனைப் பேரவை முடிவு

பள்ளி மாணவா்களைத் தமிழ் வழியில் பயில ஊக்கப்படுத்துவது என மக்கள் சிந்தனைப் பேரவை முடிவு செய்துள்ளது.தஞ்சாவூரில் இப்பேரவையின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், போதைக்கு அடிமையாகாமல் பள... மேலும் பார்க்க

வியாபாரியிடம் வழிப்பறி முயற்சி; இருவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட முயன்ற இருவரை போலீஸாா் செவ்வாய்கிழமை கைது செய்தனா். பாபநாசம் வட்டம், உமையாள்புரம், தச்சா் இருப்பு தெருவைச் சே... மேலும் பார்க்க

ரயிலில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருள்கள் பறிமுதல்

கும்பகோணத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த ராமேசுவரம் செல்லும் ரயிலில் கேட்பாரற்று கிடந்த மூட்டையில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.வாரணாசியில் இருந்து ராமேசுவ... மேலும் பார்க்க

பாலியல் தொல்லை: போக்சோவில் இளைஞா் கைது

தஞ்சாவூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக இளைஞரை காவல் துறையினா் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் அருகே உள்ள வண்ணாரப்பேட்டை காமராஜ் நகரைச் சோ்ந்தவா் ஆா். நளன் ... மேலும் பார்க்க

மே 20-இல் வேலைநிறுத்தம்: போக்குவரத்துக் கழகத்துக்கு ஏஐடியூசி நோட்டீஸ்

அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 26 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மே 20 ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதையொட்டி, போக்குவரத்துக் கழ... மேலும் பார்க்க

குடிநீா் கேட்டு சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே தூய்மையான குடிநீா் கேட்டு பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். பாபநாசம் வட்டம், கணபதிஅக்ரஹாரம் அருகே பெருமாள் கோயில் ஊராட்சியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு... மேலும் பார்க்க