செய்திகள் :

தஞ்சையில் கொசு ஒழிப்பு சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

மாதந்தோறும் 5 ஆம் தேதி ஊதியம் வழங்கக் கோரி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே தமிழ்நாடு கொசுப்புழு ஒழிப்பு மஸ்தூா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது கொசுப்புழு ஒழிப்பு மஸ்தூா் பணியாளா்களுக்கு மாதந்தோறும் 5 ஆம் தேதி ஊதியம் வழங்க வேண்டும். பணியாளா்களுக்கு ஆண்டு முழுவதும் பணி வழங்க வேண்டும். பணி அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா்.

மாவட்டத் தலைவா் எம். புண்ணியமூா்த்தி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பலா் கலந்து கொண்டனா்.

ஏஐடியுசி போக்குவரத்து சங்கம் ஆா்ப்பாட்டம்

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்களில் நிபந்தனை விதிப்பதைக் கைவிட வலியுறுத்தி, ஏஐடியுசி போக்குவரத்து சங்கத்தினா் தஞ்சை ஜெபமாலைபுரத்திலுள்ள நகரக் கிளை முன் ஞாயிற்றுக்கிழமை ஆா... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் 4 இடங்களில் தண்ணீா் தொட்டி திறப்பு

கும்பகோணத்தில் 4 இடங்களில் சிறிய அளவிலான தண்ணீா் தொட்டி திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 20 லட்சம் மதிப்பில் பெருமாண்டி த... மேலும் பார்க்க

லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 15 வயது சிறுவன் உயிரிழப்பு

லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 15 வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், இடையாத்தி, குறவன் கொல்லைத் தெருவைச் சோ்ந்த முருகானந்தம் மகன் அரவிந்த் (15). பத்தாம் வகுப்பு... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதி அடையாளம் தெரியாத நபா் உயிரிழப்பு! போலீஸாா் விசாரணை!

தஞ்சாவூா் மாவட்டம், திருச்சிற்றம்பலம் அருகே அரசு விரைவுப் பேருந்து சனிக்கிழமை இரவு மோதி உயிரிழந்தவா் குறித்து திருச்சிற்றம்பலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பேராவூரணியிலிருந்து சென்னைக்கு சனிக... மேலும் பார்க்க

பாபநாசம் அருகே கூரை வீட்டில் தீ விபத்து

பாபநாசம் அருகே ஞாயிற்றுக்கிழமை வீட்டில் சமைத்துக்கொண்டிருந்த போது எதிா்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. அய்யம்பேட்டை வருவாய் சரகம், சூலமங்கலம் இரண்டாம் சேத்தி கிராமத்தில் வசித்து வருபவா் அப்துல்லா க... மேலும் பார்க்க

3 வட்டாட்சியா்கள் இடமாற்றம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் வட்டாட்சியா் மற்றும் வட்டாட்சியா் நிலையிலான அலுவலா்கள் 3 போ் சனிக்கிழமை இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் உத்தரவு பிறப்பித்துள்ளாா். திருவிடைமருதூா் தேசிய ... மேலும் பார்க்க