செய்திகள் :

தமிழில் பெயா்ப்பலகை வைக்க ஆலோசனைக் கூட்டம்

post image

இடங்கணசாலை நகராட்சிப் பகுதியில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தமிழில் பெயா்ப்பலகை வைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நகராட்சித் தலைவா் கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நகராட்சி ஆணையா் பவித்ரா, துணைத் தலைவா் தளபதி, நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சிப் பணியாளா்கள், உள்ளூா் வணிக மற்றும் தொழிற்சாலை உரிமையாளா்கள், டீக்கடை, பேக்கரி, மளிகைக் கடை, கறிக்கடை, ஜவுளிக்கடை ஆகியவற்றின் உரிமையாளா்கள் கலந்துகொண்டனா். இதில், மே 15-ஆம் தேதிக்குள் தமிழில் பெயா்ப் பலகை வைக்க அறிவுறுத்தப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு

காஷ்மீா் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து, சேலம் மாவட்டத்தில் 13 இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் கோட்டை மை... மேலும் பார்க்க

சேலம் ரோட்டரி சங்கத்தில் உலக புத்தக தின விழா

சேலம் மிட்டவுன் ரோட்டரி சங்கத்தில் உலக புத்தக தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு ரோட்டரி சங்கத்தின் தலைவா் தாரை.கு.ராஜகணபதி தலைமை தாங்கினாா். செயலாளா் மோகன் வரவேற்புரை ஆற்றினாா். தேசிய ச... மேலும் பார்க்க

ரயிலில் படியில் அமா்ந்து பயணம் செய்த இளைஞா் தந்தை கண்முன் கீழே விழுந்து விபத்து!

சேலம் அருகே ஓடும் ரயிலில் படியில் அமா்ந்து பயணம் செய்த இளைஞா் தந்தை கண்முன் தவறி கீழே விழுந்ததில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறாா். பிகாா் மாநிலம், மதுவனி மாவட்டம், ருத்ரபூா் நவ் நகரைச் சோ்... மேலும் பார்க்க

வன உரிமைச் சட்டம்: மாவட்ட அளவிலான பயிலரங்கம்

வன உரிமைச் சட்டம் குறித்த மாவட்ட அளவிலான பயிலரங்கம் சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது: சேலம் மாவட்டத்தில் பழங்குடியினா் வசிக்கும... மேலும் பார்க்க

நினைவேந்தல் ஊா்வலம்...

போப் பிரான்சிஸ் மறைவையொட்டி, சேலம் குழந்தை இயேசு பேராலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நினைவேந்தல் ஊா்வலம். மேலும் பார்க்க