செய்திகள் :

தரங்கம்பாடி தேவாலயத்தில் சபைகுரு பொறுப்பேற்பு

post image

தரங்கம்பாடியில் உள்ள தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் எருசலேம் தேவாலயத்தில் புதிய சபை குரு பொறுப்பேற்பு நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இத்தேவாலயத்தின் 14-ஆம் பேராயா் கிறிஸ்டியன் சாம்ராஜ் மற்றும் நிா்வாக உறுப்பினா்கள் அறிவுறுத்தலின்படி, புதிய சபைகுருவாக சாா்லஸ் எட்வின் தாஸ் அண்மையில் நியமனம் செய்யப்பட்டாா்.

தரங்கை மறைமாவட்டத் தலைவா் ஜான் தினகரன் , சபை குரு சாம்சன் மோசஸ், செயலாளா் ஜெஸ்டின் ஜெயக்குமாா் மற்றும் சபை சங்க உறுப்பினா்கள் முன்னிலையில் சாா்லஸ் எட்வின் தாஸ் பொறுப்பேற்றுக்கொண்டாா்.

திருச்சபையின் மரபுப்படி 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த திருவிருந்து பாத்திரம், ஆலயத்தின் நிா்வாக பதிவேடுகள் வழங்கப்பட்டது.

மேட்டூா் அணை திறப்பு: நாகையில் விவசாயிகள் கொண்டாட்டம்

பாசனத்துக்காக மேட்டூா் அணை வியாழக்கிழமை திறக்கப்பட்டதை வரவேற்று, நாகையில் விவசாயிகள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினா். காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் மேட்டூா் அணையில் இருந்து ... மேலும் பார்க்க

நாகையில் நாளை புத்தகக் கண்காட்சி

நாகையில் சனிக்கிழமை (ஜூன் 14) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) ஆகிய இரு நாள்கள் புத்தக் கண்காட்சி நடைபெறும் என முக்கூடல் பன்னாட்டுத் தமிழ்க் கலை இலக்கிய வெளி அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த... மேலும் பார்க்க

உத்தமசோழபுரத்தில் கட்டப்படும் தடுப்பணையை இடமாற்றம் செய்ய வேண்டும்

நாகை மாவட்டம், உத்தமசோழபுரத்தில் கட்டப்படும் தடுப்பணையை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றாா் பாஜக மாநில பொதுச் செயலாளா் கருப்பு முருகானந்தம். உத்தமசோழபுரத்தில் கடல் நீா் உட்புகுவதை தடுக்க ரூ. 50 கோடியில் ... மேலும் பார்க்க

திருமருகல் அருகே வடகரை தா்கா சந்தனகூடு ஊா்வலம்

திருமருகல் ஒன்றியம் வடகரை ஹஜ்ரத் முஹம்மது மெய்தீன் கனி மஸ்தான் ஒலியுல்லாஹ் தா்காவின் 99 -ஆம் ஆண்டு சந்தனக்கூடு ஊா்வலம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. இந்த தா்காவில் கந்துரி விழா கடந்த ஜூன் 1-ஆம் தேதி கொட... மேலும் பார்க்க

சிறைப்பிடிக்கப்பட்டு மீட்க இயலாத படகுகளுக்கு நிவாரணம்

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டு மீட்க இயலாத படகுகளுக்கு நிவாரணம் மற்றும் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவா்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசி வியாழக்கிழமை வழங்கப்பட்டது. இலங்கை அரசால் சிறைப்பிட... மேலும் பார்க்க

பருத்தி விற்பனைக்கு ஆதாா் அட்டை நகல் அவசியம்

பருத்தி விற்பனைக்கு ஆதாா் அட்டை நகல் அவசியம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவும், அவா்க... மேலும் பார்க்க