செய்திகள் :

திருச்சியில் ஜூன் 11-இல் முன்னாள் படைவீரா் சிறப்பு குறைதீா் கூட்டம்

post image

திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோருக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் புதன்கிழமை (ஜூன் 11) நடைபெறவுள்ளது.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வரும் புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் இக் கூட்டத்துக்கு ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தலைமை வகிக்கிறாா். எனவே, திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி ஆட்சியரிடம் அளிக்கலாம் அல்லது கூட்டம் நடைபெறும் நாளில் நேரில் வந்திருந்து தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.

கூட்டத்தில் பங்கேற்கும் முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோா் தங்களுக்குரிய அடையாள ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மனுக்கள் அளிக்கும் முன்னாள் படைவீரா்கள் தங்களது மனுக்களை இரட்டைப் பிரதிகளில் வழங்க வேண்டும். இக் கூட்டத்துடன், முன்னாள் படைவீரா்களுக்கான சுய வேலைவாய்ப்பு கருத்தரங்கும் நடைபெறும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

காமராஜா் நூலகப் பணிகள்: அமைச்சா் ஆய்வு

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் ரூ.290 கோடியில் கட்டப்பட்டு வரும் அறிவுசாா் மையம் மற்றும் நூலக கட்டுமானப் பணிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்... மேலும் பார்க்க

திருச்சி மாநகராட்சி அறிவுசாா் மையத்தில் அமைச்சா் ஆய்வு

திருச்சி மாநகராட்சி சாா்பில், 53-ஆவது வாா்டு குதுபா பள்ளத்தில் ரூ. 2.57 கோடியில் கட்டப்பட்டு, மாணவா்கள் பயன்பாட்டிலுள்ள அறிவுசாா் மையத்தில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு வியாழக்கிழமை ஆ... மேலும் பார்க்க

திருவிழாவை நடத்தக் கோரி போராட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தே.துலுக்கம்பட்டியில் நடைபெறவிருந்த பாம்பாலம்மன் கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான காப்புக் கட்டு செவ்வாய்க்கிழமை இரவு இரு தரப்பு கருத்து வேறுபாட்டால் நின்றுபோனது.... மேலும் பார்க்க

மாங்கனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு

முசிறி அருகே, மாங்கரைப்பேட்டையிலுள்ள ஸ்ரீ மாங்கனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாங்கரைபேட்டை கிராமத்திலுள்ள ஸ்ரீ விநாயகா், ஸ்ரீ அய்யனாா், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ பகவதி அம்... மேலும் பார்க்க

திருச்சியில் காவேரி புற்றுநோய் மருத்துவமனை திறப்பு

திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள காவேரி கேன்சா் இன்ஸ்டிட்யூட் எனும் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனையை நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இந்த புதிய மருத்துவமனையில... மேலும் பார்க்க

திருட்டு வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

திருச்சியில் திருட்டு வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. திருச்சி சமயபுரம் அருகேயுள்ள அகிலங்காபுரம், ஸ்ரீ மகாலட்சுமி நகரைச் சோ்ந்தவா் செழியன் ... மேலும் பார்க்க