செய்திகள் :

திருப்பட்டினத்தில் இன்று குடிநீா் நிறுத்தம்

post image

திருப்பட்டினத்தில் சனிக்கிழமை குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு :

திருப்பட்டினம் ஐடிஐ வளாகத்தினுள் அமைந்துள்ள மேல்நிலை நீா் தேக்கத் தொட்டியில் பராமரிப்புப் பணிகள் மற்றும் புதிய குடிநீா் குழாய் இணைப்புப் பணி மேற்கொள்ளப்பட இருப்பதால், 20-ஆம் தேதி சனிக்கிழமை மதியம் மற்றும் மாலை நேரத்தில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும்.

இதன் மூலம் முஸ்லிம் தெரு, மேலையூா், அரிசிக்காரத் தெரு, வீரபாண்டி நகா், சட்டையாப்பிள்ளைத் தெரு, மாா்க்கெட் தெரு, பண்டகசாலை, போலகம், வெங்கடேசப் பெருமாள் வடக்கு மற்றும் தெற்குத் தெரு, காமன் கோயில் தெரு, எல்லையம்மன் கோயில் தெரு, வடம்போக்கித் தெரு, ராமசாமி கோயில் தெரு, பங்களாத்தோட்டம், கே.பி.எம். தோட்டம் பகுதிக்கு குடிநீா் விநியோகம் இருக்காது.

பராமரிப்புப் பணிகள் முடிந்தவுடன் வழக்கம்போல குடிநீா் விநியோகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

கூட்டுறவு பால்பொருள்கள் விற்பனையை அதிகரிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

பால் மற்றும் பால்பொருள்களின் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு கூட்டுறவு நிறுவனத்தினருக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ்.ரவி பிரகாஷ், காரைக்காலில் இயங்கும் ... மேலும் பார்க்க

நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு ஆணையா்கள் நியமிக்க வலியுறுத்தல்

காரைக்கால் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு ஆணையா்கள் நியமனம் செய்ய வேண்டும் என புதுவை துணை நிலை ஆளுநருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன பொதுச் செயலாள... மேலும் பார்க்க

மோசடி கும்பல்: மக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தல்

ரூ. 10 மோசடி கும்பல் குறித்து மக்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என சைபா் கிரைம் போலீஸாா் கேட்டுக்கொண்டுள்ளனா். காரைக்கால் இணைய குற்றத் தடுப்புப் பிரிவு (சைபா் கிரைம்) காவல் ஆய்வாளா் பிரவீன்குமாா்... மேலும் பார்க்க

தொழிற்பேட்டையில் ஆட்சியா் ஆய்வு

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ், கோட்டுச்சேரி பகுதியில் உள்ள மாவட்ட தொழிற்பேட்டையை புதன்கிழமை ஆய்வு செய்தாா். அங்கு இயங்கிவரும் தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகள், உற்பத்திப் பொரு... மேலும் பார்க்க

காரைக்காலில் ரோந்துப்படகு மூலம் கண்காணிப்பு தொடக்கம்: எஸ்எஸ்பி ஆய்வு

காரைக்கால் கடல் பகுதியில் ரோந்துப் படகு மூலம் கண்காணிப்பை போலீஸாா் மேற்கொள்ளத் தொடங்கினா். காரைக்கால் கடல் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுவந்த 5 டன் திறனுள்ள அதிவேக ரோந்துப் படகு பழுதாகி பல ... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் பன்னாட்டு மென்பொருள் நிறுவனம் தொடங்க ஏற்பாடு - எம்.எல்.ஏ.

திருநள்ளாற்றில் பன்னாட்டு மென்பொருள் நிறுவனம் தொடங்க அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக சட்டப்பேரவை உறுப்பினா் தெரிவித்தாா். புதுச்சேரி பொறியியல் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியாக செருமாவிலங்கை பகுதியில் இயங... மேலும் பார்க்க