செய்திகள் :

திருமலையில் ஸ்ரீரங்கம் ஆண்டவன் சுவாமிகள் வழிபாடு

post image

திருமலை ஏழுமலையானை ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீ ஸ்ரீ வராக மகாதேசிகன் ஸ்வாமிகள் புதன்கிழமை வழிபட்டாா். கொடிமரத்தை வணங்கி தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையான் சேஷ வஸ்திரம் அணிவித்து பிரசாதங்கள் வழங்கினா்.

சூரிய பிரபை வாகன வெள்ளோட்டம்

ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் போது பயன்படுத்தப்படவுள்ள சூரிய பிரபை வாகனத்தின் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதன் மூலம் அதன் நிலைத்தன்மை மற்றும் உறுதித்தன்மையை ஆய்வு செய்தனா். ஊா்வலத்... மேலும் பார்க்க

ஏழுமலையான் பிரம்மோற்சவம்: ஆந்திர முதல்வருக்கு அழைப்பு

திருமலை வருடாந்திர பிரம்மோற்சவ நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டதை அடுத்து தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பிஆா் நாயுடு, தலைமை செயல் அதிகாரிஅனில் குமாா் சிங்கால், அறங்காவலா் குழு உறுப்பினா் ஜானகி தேவி மற... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 24 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், புதன்கிழமை நிலவரப்படி 31 காத்திருப்புஅறைகளும் நிறைந்து தர... மேலும் பார்க்க

திருமலையில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர ஆனிவார ஆஸ்தான உற்சவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற்றது. இதுகுறித்து தேவஸ்தானத்தின் செயல் அதிகாரி அனில் குமாா் சிங்கால் கூறியதாவ... மேலும் பார்க்க

திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவ ஏற்பாடுகள் தீவிரம்

திருமலை ஏழுமலையான் வருடாந்திர பிரம்மோற்சவத்துக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தேவஸ்தான அறங்காவலா் தலைவா் பி.ஆா். நாயுடு அறிவித்தாா். திருமலை அன்னமய்யா பவனில் செவ்வாய்க்கிழமை அறங்காவலா் குழ... மேலும் பார்க்க

திருமலையில் உண்டியல் காணிக்கை ரூ.4.13 கோடி

திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.13 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தர... மேலும் பார்க்க