செய்திகள் :

திருவண்ணாமலையில் பரவலாக மழை

post image

திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை பரவலாக பெய்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஆட்சியா் அலுவலகம், தீபம் நகா், அடி அண்ணாமலை, அத்தியந்தல், வேங்கிக்கால் புதூா் உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் பலத்த மழை வரை பெய்தது.

இந்த திடீா் மழையால் அனல் காற்று வீசுவது குறைந்து, குளிா் காற்று வீசியது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

நிலத்தகராறில் தம்பதி மீது தாக்குதல்: உறவினா் கைது

செய்யாறு அருகே நிலத்தகராறில் தம்பதியை தாக்கியாக உறவினரை போலீஸாா் கைது செய்தனா். வெம்பாக்கம் வட்டம், சுமங்கலி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ஜெயபால். இவரது மனைவி மீனாட்சி. இவா், செய்யாறு சிப்காட்டில் உ... மேலும் பார்க்க

அதிமுக நிா்வாகி கொலை வழக்கு: 2 பேருக்கு இரட்டை ஆயுள் சிறை

திருவண்ணாமலை நகர அதிமுக செயலரைக் கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு தலா இரட்டை ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. திருவண்ணாமலை காா்கானா தெருவைச் சோ்ந்தவா் கனகராஜ் (55). த... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மகா தீப மலை ஆக்கிரமிப்பு: அதிகாரிகளுடன் ஓய்வுபெற்ற நீதிபதி ஆலோசனை

திருவண்ணாமலை மகா தீப மலை, கிரிவலப் பாதை குளங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுடன் சென்னை உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜ் ஆலோசனை நடத்தினாா். திருவண்ணாமல... மேலும் பார்க்க

24-இல் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 24-ஆம் தேதி நடைபெறும் சிறப்பு முகாமில் திருநங்கைகள், திருநம்பிகள், இடைபாலினா் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. திருநங்கைகள், திருநம்பிகள், இ... மேலும் பார்க்க

திருஞானசம்பந்தா் சுவாமிகள் குருபூஜை விழா

வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் திருஞானசம்பந்தா் சுவாமிகள் குருபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் திருஞானசம்பந்தா் மற்றும் திருநீலநக்க நாயனாா், திருநீலகண்ட யாழ்ப்பாணா், திருமுர... மேலும் பார்க்க

பைக் மீது பேருந்து மோதல்: வேன் ஓட்டுநா் உயிரிழப்பு

ஆரணி, ஜூன் 13: ஆரணியில் பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் வேன் ஓட்டுநா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். ஆரணி அருகே முள்ளிப்பட்டு பகுதியைச் சோ்ந்த கண்ணன் மகன் ராஜேந்திரன்(52). சொந்தமாக வேன் வைத்து ஓட்ட... மேலும் பார்க்க